பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது இவரா.? – திடீரென புதிய ட்விஸ்ட் வைத்த மக்கள்.!

பிக்பாஸ் 5 வது சீசன் நாற்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறி உள்ளனர் நமீதா மாரிமுத்து மட்டும் சில சொந்த காரணங்களால் முதலிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரவாரம் எலிமினேஷன் ரவுண்ட் இருப்பதால் போட்டியாளர்கள் அந்த வாரத்தில் போட்டி போட்டுக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொள்கின்றனர்.

இருப்பினும் குறைவான வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்கள் வெளியேற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் ராஜு, இமான் அண்ணாச்சி சிபி, பவானி, மதுமிதா, அக்ஷரா போன்ற பலர் நாமினேஷன் ஆகி இருந்தனர். மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஒரு சிலர் பிரிய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆம் இமான் அண்ணாச்சிக்கு ஆரம்ப கட்டத்தில் குறைந்த வாக்குகள் தான் கைப்பற்றியிருந்த ஆனால் இசைவாணி யுடன் ஏற்பட்ட சண்டையில் அண்ணாச்சியின் பக்கம் தவறு எதுவும் இல்லாததால் மக்கள் அவருக்கு திடீரென அதிக வாக்குகளை அளித்து அவரை தற்போது காப்பாற்றியுள்ளனர் குறைந்த வாக்குகளை தற்போது பிடித்துள்ளது அபினை மற்றும் மதுமிதா தான் என தெரியவருகிறது.

இந்த இரண்டு நபர்களில் யாரேனும் ஒருவர் வெளியாவது உறுதியாகி இந்த நிலையில் இந்த வாரம் அபினை தனது திறமை மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் நல்ல நட்புடனும் அதேசமயம் மறைமுகமாக விமர்சித்தும் வருவதால் இவர் மீது நம்பிக்கை வைத்து இவரை தற்போது காப்பாற்றி உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சும்மா நானும் பேசுவது போல பேசிக்கொண்டு சுற்றித்திரிந்த மதுமிதாவை தற்போது த டார்கெட் செய்து அவரை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் அடுத்தடுத்த வாரங்களில் திறமையான போட்டியாளர்களை மட்டுமே களத்தில் இருப்பதால் சண்டை வரும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பது மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருப்பதால் இப்போ  தேவையில்லாமல் சும்மாசுத்திக்கிட்டே இருக்கும் மதுமிதாவை தூங்கினால் சரியாக இருக்கும் என கூறி அவரை துவங்கியுள்ளனர். இவர் ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான இவர் ஜெர்மனியில் மாடலாகவும் பேஷன் டிசைனராக உள்ளார்.

Leave a Comment