நான் நடிக்க வேண்டும் என்பதற்காக என் அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க.! உண்மையை உடைத்த விஜய் டிவி சீரியல் நடிகை..

சினிமா துறையில் மட்டுமின்றி இல்லாமல் சின்னத்திரையில் இருக்கும் பிரபல நடிகை நடிகர்கள் காஸ்டிங் காஜ் புகார் கூறியிருக்கின்றார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ரீநிதி ஒரு பேட்டியில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினையை பலமுறை சந்தித்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். நடிகை ஸ்ரீ நிதி அந்த சீரியல் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இந்த சீரியல் நிறைவடைந்ததுக்கு பிறகு ஒரு மலையாள சீரியலில் நடித்து வருகிறார். என தகவல் வெளியானது செந்தூரப்பூவே சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீநிதிக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வந்தார்கள்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோ கலக்கல் ராணியும் முரட்டு சிங்கிளும் என்ற ஷோவில் நடித்து மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். தற்போது அளித்த பேட்டியில் நடிப்பதற்கு முன்பு வாய்ப்பு தேடிய போது ஒரு படம் வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்தப்படத்தின் பிரபலம் ஒருவர் நடிகர் ஸ்ரீநிதியை அட்ஜஸ்ட் செய்யும் படி கேட்ட படியாகவும் கூறிவருகிறார்.

அதன் பிறகு அவர் நடிகை ஸ்ரீநிதி அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. அவர்களின் அம்மாவை அட்ஜஸ்ட் செய்தால் கூட போதும் என்று கூறினாராம். அதைக்கேட்ட ஸ்ரீநிதி மட்டும் அதிர்ச்சியாக இல்லாமல் அவர்களின் அம்மாவுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது இதைப்பற்றி ஸ்ரீநிதி ஒரு பேட்டியில் விளக்கமாகக் கூறி வருகிறார். அந்த பேட்டி மிகவும் வைரலாகி வருகிறது.

srinithi
srinithi

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி இனி படமெடுக்க வாய்ப்பில்லை என்ற படி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மலையாள சீரியலில் நடித்துவரும் ஸ்ரீநிதி மேலும் நிறைய சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள். இதன் பிறகு நடிகை ஸ்ரீநிதி மீண்டும் விஜய் டிவிக்கு வருவாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment