நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டைவிட்டு செல்ல முக்கிய காரணம் இதுதான் வெளியேறிய ஐக்கி பெர்ரி அதிரடி பேச்சு.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் சிறப்பான ஓடி மக்கள் மனதில் இடம் பிடித்த பிடித்து உள்ளது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தன்னை தக்க வைத்துக்கொள்ள மற்றவரை பொறாமைப் சொல்லி தன்னை நல்லவர் போல் காட்டிக்கொண்டு வலம் வருகின்றனர் ஆனால் மக்களோ வெளியில் இருந்து பார்த்து வருவதால் சுவாரசியம் இல்லாத நபர்கள் மற்றும் சரி இல்லாத நபர்களை நாமினேஷன் வரும் நேரங்களில் அவர்களை குறைந்த ஓட்டுகளை கொடுத்து வீட்டை விட்டு அனுப்புகின்றனர்  மக்கள்.

தொடர்ந்து வாரம் வாரம் நாமினேசன் வைக்கப்பட்டு வருவதால் சுவாரசியமில்லாத  ஓவ்வொரு போட்டியாளர்களை வெளியேறியுள்ளனர் அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முன்பு ஐக்கிய பெர்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் அபிஷேக ராஜா வெளியேறினார் இப்படி நாமினேஷன் வைக்கப்பட்டு எலிமினேஷன் ரவுண்டில் போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.

ஆனால் சில காரணங்களால் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டைவிட்டு சத்தமே இல்லாமல் வெளியேறிவர் நமிதா மாரிமுத்து இப்பொழுது ஐக்கி பெர்ரியும், நமிதா மாரிமுத்துவும் இணைந்து சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்து வந்தனர் அந்த வகையில் நமித மாரிமுத்து பார்த்து  ஏன் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்கள் என கேட்கப்பட்டது அதற்கு அவர் பதிலளித்து உள்ளனர்.

அதாவது மன அழுத்தம் காரணமாக உடல் நலம் குறையத் தொடங்கியதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறினார்கள். மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்து வந்தனர். பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே ஐக்கி பெர்ரியும், நமிதா மாரிமுத்துவும் நல்ல நண்பர்களாம் இருவருமே பிக்பாஸ் வீட்டில் வரப்போரம் என்பது அவர்களுக்கே தெரியாது.

ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவுடன் இருவருமே பேரதிர்ச்சி ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் இப்போ நமீதா மாரிமுத்து இருந்திருந்தால் இப்போ போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வருண் மற்றும் நிரூப் சவாலாக  அவர் இருந்திருப்பார் என கூறினார் ஐக்கிய பெர்ரி கூறினார்.

Leave a Comment