குடிபோதையில் ராகினியை போட்டு தள்ள பார்த்த பரமு.! கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய தமிழ்.! இதுவும் அர்ஜுன் திட்டமா.?

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஜோசியக்காரர் ராகினிக்கு ஒரு கண்டம் இருப்பதாக கூறியதால் உடனே போன் செய்து ராகினியை கேர் ஃபுல்லாக இறு என கூறுகிறார் கோதை. ஆனால் கோதையின் பேச்சை மதிக்காமல் நான் நல்லா தான் இருக்கேன் என எடுத்து எரிந்து பேசுகிறார் ராகினி. அடுத்த காட்சியில் ராகனிக்காக தினமும் ஒரு நாள் விரதம் இருந்து நான் சாமி கும்பிட போகிறேன் என கோதை கூறுகிறார்.

ஆனால் தமிழ் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நீங்க வேண்டிக்கிட்டாலே போதும் எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அவ வேணாம்னு தானே நம்மள துரத்தி விட்டா அப்புறம் எதுக்கு தேவையில்லாம அவளை பத்தி நெனச்சிட்டு இருக்கீங்க என பேசுகிறார் தமிழ். அந்த சமயத்தில் தமிழ் வெளியே கிளம்புகிறார் அப்பொழுது சரஸ்வதி எதற்காக இப்பொழுது அத்தையை விரதம் இருக்க வேண்டாம் என திட்டினீர்கள் என கேட்கிறார்.

சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டார் லோகேஷ்.! வெளியானது லியோ விமர்சனம்…

தேவையில்லாம எதுக்கு விரதம் எடுக்கணும் அவங்க நல்லா இருந்தா போதும் அவங்க ஆசிர்வாதம் இருந்தாலே எல்லாருக்கும் நல்லது தான் நடக்கும் என தமிழ் புகழ்ந்து பேசுகிறார். அடுத்த காட்சியில் அர்ஜுன் ஆபீஸ்க்கு கிளம்புகிறார் ராகினி நாம இன்னைக்கு செக்கப் போக வேண்டும் என கூறுகிறார் உடனே அர்ஜுன் இன்று ஆபீஸில் கிளைன்ட் மீட்டிங் இருக்கிறது அதனால் நீ அம்மாவை கூட்டிக்கிட்டு போ எனக் கூறுகிறார் ஆனால் அர்ஜுனன் அம்மா மூட்டு வலி வந்ததால் என்னால் வர முடியாது என கூறி விடுகிறார்.

அர்ஜுனின் அக்கா அவரைக் கூட்டிக்கொண்டு போக சொல்றேன் என கூறி விடுகிறார் அந்த சமயத்தில் ஃபுல் போதையில் பரமுக் குடித்துவிட்டு காரை ஓட்டிகிட்டு வருகிறார் வர வழியில் இவர் குடித்து இருந்ததை தமிழ் மற்றும் நமச்சி பார்த்துவிட்டு திட்டி விட்டு சென்றார்கள். இந்த நிலையில் பரமு  ராகினியை அழைத்து செல்ல அனைவரும் கூறுகிறார்கள் வேறு வழியில்லாமல் முதலில் வேண்டாம் என மறுத்த பிறகு பரமுவே அழைத்துச் செல்கிறார்.

ஆனால் பரமு ராகினி அழைத்துச் செல்வதை தமிழ் மற்றும் நமச்சி இருவரும் பார்த்துவிடுகிறார்கள் ஃபுல் போதையில் காரை ஓட்டி செல்வதை பார்த்த தமிழ் பின்னாடியே துரத்தி வருகிறார் ஆனால் பரமு இவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான் என நினைத்து வண்டியை வேகமாக ஓட்டுகிறார் ஒரு கட்டத்தில் ராகினி நீ குடிச்சு இருக்கீங்களா அண்ணா, என கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்லை என மழுப்புகிறார்.

டேய் எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாது டா.. வெளியானது கார்த்தியின் ஜப்பான் டீசர்.!

காரை வேகமாக ஓட்டிச் சென்று ஒரு இடத்தில் இடித்துவிட்டு நின்றுவிடுகிறார் பிறர் தமிழ் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறார் ராகினிக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என டாக்டர் இடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே சரஸ்வதிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூற அனைவரும் பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்கள் அடுத்ததாக அர்ஜுனுக்கு தமிழ் போன் பண்ண போனை கையில் எடுக்கிறார் இத்துடன் இன்று எபிசோட் முடிகிறது.

Exit mobile version