நமச்சி தப்பு மேல தப்பு பண்றீங்களே.! தமிழ் நிலைமையை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா… நண்பனுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா..?

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பெங்களூரில் இருக்கும் மேக்னாவை சந்திப்பதற்காக தமிழ், நமச்சி, இருவரும் கிளம்புகிறார்கள் அப்பொழுது டிக்கெட் போட கார்த்தியிடம் சொல்ல அதற்கு சரஸ்வதி நானும் வருகிறேன் என கூறுகிறார் ஆனால் தமிழ் பிசினஸ் விஷயமா போகிறோம் நீ எதற்கு தேவையில்லாம போயிட்டு நாங்க சீக்கிரம் வந்து விடுவோம் என கூறுகிறார்.

ஆனால் திருமணம் நடந்த பிறகு நீங்க ரெண்டு பேரும் தனியாவே போனது கிடையாது அதனால் கண்டிப்பாக இரண்டு பேரும் சேர்ந்து போக வேண்டும் என கோதையும் கூறிவிடுகிறார் இதனால் தமிழ் மறுக்க முடியாமல் அழைத்து செல்ல சம்மதம் தெரிவிக்கிறார். இந்த சமயத்தில் நமச்சி எதுக்கு சரஸ்வதியை அழைத்து சென்றாள் மேக்னா விற்கு உண்மை தெரிந்து விடும் என எண்ணி நமச்சி நானும் வருகிறேன் எனக் கூறுகிறார் ஆனால் நீ எதற்கு நன்றி மாதிரி என பேச .

முதல் பரிசை வென்றும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மகா.. ஆச்சரியப்பட்ட சூர்யா – பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

வாசலில் வழி மறைத்துக் கொண்டு போப்பா போ என தாண்டி தான் போகணும் என பேசுகிறார், உடனே சரி வந்து தொலை என அனைவரும் கூறியிருக்கிறார்கள். பெங்களூருக்கு நமச்சி சரஸ்வதி தமிழ் மூவரும் கிளம்புகிறார்கள், அங்கு ஹோட்டலில் ரூம் போட்டு தங்குகிறார்கள், அப்பொழுது மேக்னாவின் மாமா தமிழை பார்க்க வருகிறார் தமிழை பார்த்துவிட்டு நமச்சியே அழைத்து உன்னிடம் பேச வேண்டும் என அழைத்துக் கொண்டு செல்கிறார்.

யார் அந்த பொண்ணு தமிழ் கூட இருக்கிறது என தெரியாதது போல் கேட்கிறார் உடனே நமச்சி பதட்டத்தில் அது ஒன்னும் கிடையாது கம்பெனியில் வேலை செய்யும் பெண் என சொல்லி சமாளித்து பார்க்கிறார் ஆனால் முடியவில்லை, பிறகு உண்மையை சொல்லுகிறார் அவங்க தான் தமிழோட மனைவி எனக் கூற மேக்னாவின் மாமா அதிர்ச்சியாவது போல் நடிக்கிறார், பிறகு எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்னை மன்னித்து விடுங்கள் என கூறுகிறார் சரி உங்களை பார்த்தால் பாவமா இருக்கு சரி வா சமாளிக்கலாம் என கூறிவிடுகிறார்.

லியோ, ஜெயிலர்.. 500 கோடி, 600 கோடின்னு சொல்றாங்க இதெல்லாம் உண்மையா.? கொளுத்தி போட்ட பிரபல நடிகர்

அடுத்த காட்சியில் மேகனாவை பார்க்க மேகனா வீட்டிற்கு செல்கிறார்கள் தமிழ் மற்றும் சரஸ்வதி அதற்குள் அங்கு மேக்னாவின் மாமா தமிழ், தமிழிடம் வேலை செய்யும் பெண், நமச்சி மூவரும் வந்துள்ளார்கள் என கூற அந்த பெண் எதற்கு இங்கே வந்துள்ளார் என கேட்கிறார். இப்படி சொல்லி சமாளிக்க தமிழும் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது அனைவரும் வந்தவுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் எப்படியாவது உண்மையை தெரிந்து விடக்கூடாது என நமச்சி தும்புவது போல் நடித்து சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சரஸ்வதி சொல்வதற்குள் நமச்சி சரஸ்வதி இடம் பேசுங்கள் என போனை கொடுத்து சமாளிக்கிறார் இப்படியே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே போல் எப்பொழுது கல்யாணம் ஆனது என மேகனாவின் அம்மா கேட்கும் பொழுது மேகனாவின் மாமா விஷயம் தெரிந்து விடும் என எண்ணி எனக்கு ஒரு டீ கிடைக்குமா என கேட்கிறார் இப்படியே அனைவரும் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version