ஏன்பா தமிழ் நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் உன் குழந்தையும் சரஸ்வதியும் அங்க துடியா துடிச்சிட்டு இருக்காங்க.

Thamizhum saraswathiyum February 14 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கான்ஸ்டபிள் திருடனை பிடித்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் உடனே தமிழுக்கு ஐடியா வருகிறது அதனை இன்ஸ்பெக்டர் இடம் சொல்லி கண்டிப்பாக இன்னொரு கைரேகை இருக்கும் என பேசுகிறார்.

உடனே இன்ஸ்பெக்டர் எனக்கு வேறொரு மீட்டிங் இருக்கிறது நான்  வேணும் என்றால் சொல்லி அனுப்புகிறேன் என் பெயரை சொல்லிவிட்டு நீங்களே விசாரிங்கள் அந்த டாக்டரிடம் எனக் கூறி விடுகிறார் உடனே தமிழ் அங்கு கிளம்பி செல்கிறார்.

முத்துவுக்கும் மீனாவுக்கும் வெடித்த பிரச்சனை.. ஹாஸ்பிட்டலில் சத்தியா.. விஜயாவுக்கு தெரிய போகும் உண்மை..

அங்கு ஒரு பியூன் மிக உயர்ந்த வண்டியில் வருகிறார் அப்பொழுது இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் எப்படி சாத்தியம் ஒரு பியூன் பெரிய வண்டியில் வருவது அதிசயமாக இருக்கிறது என பேசிக்கொண்டு இருக்க  இருவரும் இந்த டாக்டர் லஞ்சம் வாங்குவார் அதனால் தான் இந்த மாதிரி கவனிக்கிறார் என பேசுகிறார்.

தமிழ் மற்றும் நமச்சி இருவரும் இதனை காதில் வாங்கிக் கொண்டு அந்த பியூனை பிடித்தால் கண்டிப்பாக நமக்கு ஏதாவது சிக்கும் என பேசிக் கொள்கிறார்கள் உடனே இந்த வண்டி எப்படி வாங்குன என கேட்க நான் உழைத்து வாங்கினேன் சாதாரண மனுஷனால் இந்த வண்டியை வாங்க முடியாது என தமிழ் மற்றும் நமச்சி அந்த பியூனை கேட்கிறார்கள்.

அப்பொழுது இது டியூவில்  எடுத்த வண்டி இந்த பாருங்க பில்லு கூட இருக்கு ரெண்டு மாசம் டியூவ் கட்டி விட்டேன் என பேசுகிறார் ஆனாலும் தமிழ் சாரி என்ன மன்னிச்சிடுங்க எல்லாரும் மாதிரியும் நானும் யோசிச்சுட்டேன் இந்த கை ரேகை எடுக்கும் இவர் எப்படிப்பட்டவர் என கேட்டுக் கொண்டிருக்கிறார் அதை ஏன் கேக்குறீங்க என்ன பேசுகிறார்.

பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போன 5 நடிகைகள்.! 18 வயது தொட்டதும் இவங்க ஆட்டம் மட்டும் ஓயல

என் வைஃப் ஜெயில்ல இருக்கா அவள எப்படியாவது நான் காப்பாற்றி ஆகணும் அவ கர்ப்பமாய் இருக்கா அவ போய் இரண்டு கொலையை பண்ணுனான்னு சொல்லி பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. உடனே நான் ஹெல்ப் பண்றேன் இந்த டாக்டர் கொஞ்சம் காசு எதிர்பாப்பாரு அது உண்மைதான் ஆனால் நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க என பேசுகிறார்கள்.

உடனே அந்த டாக்டரை பார்த்து நமச்சி பேச போகிறார் ஆனால் நமச்சி காசு கொடுக்கிறேன் எப்படியாவது என் தம்பியை வெளியில் எடுக்கணும் நீங்க கைரேகை தடையை அழிக்கணும் என பேச யாருகிட்ட காசு கொடுத்து விலைக்கு வாங்க பார்க்கிறாயா என கத்தி ஊரைக் கூட்டுகிறார்.

உடனே போலீசை கூப்பிடுங்கள் என கூற இருவரும் வெளியே செல்கிறார்கள் பிறகு தமிழ் சரஸ்வதியை பார்க்க ஜெயிலுக்கு செல்கிறார் அங்கு சரஸ்வதி மிகவும் துன்புறுத்தப்பட்டு நடக்கவே முடியாமல் வருகிறார் அதனை அருகில் உள்ளவர் சரஸ்வதி ரொம்ப துன்புறுத்துறாங்க சீக்கிரம் வெளியே எடுத்து விடுங்க என பேசுகிறார்.

வில்லனாக களம் இறங்க போகும் சூப்பர் ஸ்டார்.. எந்திரனுக்கு டப் கொடுக்க போகும் ரஜினி..

ஆனால் தமிழ் வெளியில எடுக்க முடியாத கையாலாகாதவன் ஆகிட்டேன் என அழுது கொண்டிருக்கிறார் நீங்கள் அழாதிங்க கண்டிப்பா ஏதாவது ஒரு வழி கிடைக்கும்  நீங்க தைரியமாக இருந்தால் தான் நான் தைரியமாக இருக்க முடியும் என சரஸ்வதி கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.