முன்னணி நடிகர்களை வளைத்து போட்டு காரியத்தை சாதித்துக் கொண்ட நடிகை.! சந்தேக புத்தியால் காதலரை இழுந்து திசை மாறிய வாழ்க்கை.

Tamil actress gossips : தமிழ் சினிமாவில் அழகாகவும் க்யூட்டாகவும் இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் ஒரு பிரகாசமான நடிகரால் தான் இவரின் வாழ்க்கை பிரகாசமாகவே இருந்து வருகிறது ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் வெற்றி பெறவில்லை. வசீகர முகத்தாலும் அழகாலும் ஒட்டுமொத்த நடிகர்களையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

சினிமாவில் உள்ள வளைவு நெளிவுகளை தெரிந்து கொண்டு முன்னணி நடிகர்களை கொஞ்சம் கவனித்தார் அதன் பிரதிபலனாக தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் இயக்குனர்கள் பிரபலங்கள் என பலரையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தார் அதனால் முதல் சான்சே இந்த நடிகை தான் என்ற நிலைமைக்கு வந்தார்.

அதிலும் இவர் இரவு பார்ட்டி கேளிக்கை விருந்து என ஹைபையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார், இவர் பல நடிகர்களின் கிசுகிசு விலும் சிக்கினார் அதெல்லாம் ஓரங்கட்டி விட்டு பணம் சம்பாதிப்பதிலும் புகழை சம்பாதிப்பதிலும் குறிக்கோளாக இருந்தார். ஆனால் இவரின் திரைப்படம் சரிவர ஓடாததால் வசதியான ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் அதனால் காதலிக்க ஆரம்பித்தார்.

அந்த தயாரிப்பாளர் தான் முதலில் காதலிக்க ஆரம்பித்தார் இவர் வசதி படைத்தவராச்சே என நடிகையும் ஓகே சொல்லிவிட்டார் தயாரிப்பாளருக்கு  பெரிதாக அழகு இல்லை என்றாலும் பணத்திற்காகவே இவர் சம்மதித்தார் இருவரும் ஒன்றாக ஜோடியாக சுற்றி திரிந்தார்கள் உடனே இவர்களின் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த அழகு நடிகைக்கே அந்த தயாரிப்பாளருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது வைர மோதிரம் கூட மாற்றிக் கொண்டார்கள்.

ஆனால் தயாரிப்பாளரின் நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நடிகைக்கு  தெரிய வந்ததால் இதுதான் சான்ஸ் என ஒரேடியாக சந்தேகப்பட்டு அந்த தயாரிப்பாளரை திட்டி அசிங்கப்படுத்தி விரட்டி அடித்தார். தான் காதலித்த தயாரிப்பாளரையே கழட்டி விட்டு விட்டார் காதலும் முறிந்து விட்டதால் விரக்தியில் இருந்த கண்ணழகி ஒரு காலத்தில் திருமணமே வேண்டாம் என முடிவு செய்து சில ஆண்டுகள் தனியாக இருந்து வந்தார் பிறகு பிரகாசமான நடிகரின் நட்பு கிடைத்ததால் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வருமானத்திற்காக ஒரு சில திரைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் இவர் தன்னுடைய சந்தேக புத்தியால் தான் ஆசை ஆசையாய் காதலித்து வந்த காதலனை கழட்டி விட்டுட்டேன் என புலம்பி வருகிறாராம்.

 

Exit mobile version