மயில்சாமியின் ஆசையை செய்து முடித்த சூப்பர் ஸ்டார்..! வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்த பல ஜாம்பவான்கள் அடுத்தடுத்து மறைந்துள்ளது தமிழ் சினிமாவையும் தாண்டி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது அந்த வகையில் விவேக், மணிவண்ணன் ஆகியோர்களை தொடர்ந்து பிரபல குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான மயில்சாமி அண்மையில் இயற்கை எழுதினார்.

இவருடைய இரங்கலை கேட்டு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மயில்சாமி இயற்கை எழுதியதை அறிந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்பொழுது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மயில்சாமி என்னை திருவண்ணாமலை கோயிலில் தரிசனம் செய்ய பலமுறை அழைத்திருக்கிறார் ஆனால் என்னால் போக முடியவில்லை அவருடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்ற..

ஒரு நாள் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வேன் என கூறி இருந்தார் அதன்படி அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மாலை அணிவித்துக் கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் திரைப்படத்தின் சூட்டிங் அங்கு தான் போய்க்கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷயத்தை கேள்வி ஏற்பட்ட ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் எனக் கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

Leave a Comment