சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா.. சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை சினேகா இவர் தன்னுடைய சிரிப்புக்காகவே மிகவும் பிரபலமடைந்தவர் தமிழில் முதன்முதலாக என்னவலே என்ற திரைப்படத்தின் மூலம் சினேகா அறிமுகமானார்.

தற்பொழுது சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் சினேகாவை என்றும் கொண்டாடி வருகிறார்கள் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை ஆனால் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வந்தார்.

அதேபோல் சின்ன திரையில் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார் இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தற்பொழுது சினேகா லண்டனில் சேலை கட்டி பொது இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு கண்டதுண்டா என்ற பாடலை வெளியிட்டு வர்ணித்து வருகிறார்கள்.

sneha
sneha
sneha
sneha
sneha
sneha