அண்ணனிடம் தர்ம அடி வாங்கிய ரவி.. மீனா பேசியதை நினைத்து குழம்பிப் போகும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode october 27
Siragadikka Aasai today episode october 27

siragadikka-aasai-today-episode-october-27 : ரவி ரெஸ்டாரன்ட் வந்த விஷயத்தை யாரோ ஒருவர் போன் பண்ணி சொல்ல உடனே முத்து செல்வத்திடம் ஒரு ஆடு மாலை போட்டு வெட்ட தயாரா இருக்கு வா போயிட்டு வரலாம் என செல்வதை கூட்டிகிட்டு ரெஸ்டாரண்டுக்கு வந்து ரவியை பார்த்ததும் எப்படிடா உனக்கு அப்பாவுக்கு துரோகம் பண்ண மனசு வந்தது எங்களை விட உன்ன தான் ரொம்ப நம்பினாரு..

அவரை இப்படி அசிங்கப்படுத்தியே என்று ரவியை போட்டு தாறுமாறாக முத்து அடித்துக் கொண்டிருக்கிறார்.. பிறகு முத்து அண்ணாமலைக்கு இரண்டு பையன் தான் மூணாவதாக ஒரு பையன் இருந்தான் அவன் இனிமே இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.. அடுத்து ஸ்டுடியோவில் இருந்து ஸ்ருதி வீட்டிற்கு வருகிறார்.. அப்பொழுது ரவி டல்லா உட்கார்ந்து இருக்கிறார்.

புடவையுடன் நனைந்த மாளவிகா மோகனன்.! நீங்க நனைந்தா எங்களுக்கு சளி பிடிக்குது எனக்கூறிய ரசிகர்கள்..

ரவி முகம் வீங்கி இருப்பதை பார்த்து ஸ்ருதி என்ன ஆச்சு என்று கேட்க ரவி ரெஸ்டாரண்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன் என சொல்கிறார் ஆனால் சஸ்ருதி இது சமாளிக்கிற மாதிரி இருக்கு என்று கேட்க ரவி ஒன்னும் சொல்லாமல் சரி சாப்பிடலாம் வா என்று போகிறார்.. அப்பொழுது ரவியோட பிரண்டு ஒருவர் போன் பண்ணி இப்ப எப்படிடா இருக்க..

இன்னும் பத்து நாளைக்கு நீ ரெஸ்டாரண்ட் பக்கம் வராதே என்று சொல்ல உடனே ஸ்ருதி ரவிக்கு என்ன ஆச்சு என்று அவருடைய நண்பரிடம் கேட்க ரவியோட அண்ணண் இன்னைக்கு கடைக்கு வந்து ரவிய செம்ம அடி அடிச்சிட்டாரு என்று சொல்கிறார் பிறகு அருதி ரவியிடம் உங்க அண்ணன் பண்றது எல்லாம் ஓவரு அன்னைக்கு ஸ்டேஷனில் அப்படித்தான் அடிச்சாரு சரி ஏதோ கோபத்துல அடிக்கிறார்னு நினைச்சா..

மேக்னா எடுத்த அதிரடி முடிவு.. இனி படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் தமிழ் – Thamizhum Saraswathiyum

இப்ப திரும்பியும் இப்படி பண்ணிருக்காரு இனிமே இப்படி பண்ணினா நான் உங்க அண்ணன் கூட பாக்க மாட்டேன் என ஸ்ருதி சொல்கிறார் அடுத்து முத்து செல்வதுடன் மனசு சரியில்லை என பாரில் போய் குடித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒருவர் என் பொண்டாட்டிய ஒரு நாலு வார்த்த திட்டன..

அதுக்கு போய் பேன்ல சூசைட் பண்ணிக்கிட்டா யாரும் அவங்க பொண்டாட்டிய திட்ற வேல வச்சுக்காதீங்க என்று சொல்வதும் முத்து உடனே  காலையில் மீனா நான் இப்ப போறேன் நீங்க நினைக்கும் போது நான் உங்க கூட இருக்க மாட்டேன் என்று சொல்லியதை நினைத்துப் மீனா ஏதாவது பண்ணிப்பாளா என்று நினைத்துப் பார்க்கிறார்.

பிறகு காரில் முத்துவும், செல்வமும் போகின்றனர் அப்பொழுது முத்து செல்வத்திடம் மீனாவுக்கு போன் பண்ணி எங்க இருக்குனு கேட்டு பாரு என்று சொல்ல செல்வமும் மீனாவுக்கு போன் பண்ணுகிறார் மீனா அவங்க அம்மா வீட்டில் இருக்கிறார் போனை எடுப்பதும் செல்வம் மீனா விடம் முத்து இருக்காரா என்று கேட்கிறார்.

பிறகு மீனா செல்வம் குடித்துவிட்டு பேசுவதை கண்டுபிடித்து போனை கட் பண்ணி விட்டு சீதாவிடம் உங்க மாமா தான் அவரோட பிரண்டு கிட்ட சொல்லி நான் எங்க இருக்குன்னு கேக்க சொல்லி இருக்காரு என்று சொல்கிறார்.. அவரே நேரா பேசட்டும் அதனாலதான் போன கட் பண்ணிட்டேன் என சொல்கிறார் இதோட எபிசோட் முடிந்துள்ளது..