அடேய் உனக்கு உடம்பெல்லாம் மூளை.. சீதா, மீனாவை சரியான நேரத்தில் பகடைக்காயாய் பயன்படுத்தும் ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai today episode october 16 :  இன்றைய எபிசோடில் சீதா ஸ்ருதியோட பிரண்டு என்று சொல்லிவிட்டு அவங்க வீட்டிற்கு வருகிறார். வாசுதேவன் மற்றும் சுதா சீதாவிடம் நீ யார் என்று கேட்க நான் சுருதி கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்ச பொண்ணு, அவள பாத்து ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லிவிட்டு ஸ்ருதியோட ரூமுக்கு போகிறார்.

அங்கு ஸ்ருதி சீதாவிடம் எப்படி வீட்டை விட்டு வெளியே போறதுன்னு நம்ப ஒரு முக்கியமான முடிவு எடுத்து ஆகணும் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது சீதா கையில் ஒரு பத்திரிக்கை இருக்கிறது அதை பார்த்து இது என்னவென கேட்க என் பிரண்டு மேரேஜுக்கு இன்வைட் பண்ணா என்று சொல்வதும் இத வச்சு நான் ஈஸியா வெளியே வந்துடலாம்.. நீ உனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம்னு எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு போ என்று சொல்கிறார்.

ஐயா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு முன்பு நான் தான் நடிக்க வேண்டியது.! உண்மையை உடைத்த பிரபல நடிகை.

அதேபோல் சீதாவும் எனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் ஸ்ருதிய அனுப்பி வைங்க என்று அவங்க அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.. ஆனால் சுதா ஸ்ருதியிடம் கல்யாணத்துக்கு நீ போக வேணாம் வாழ்த்து சொல்லி அனுப்பி விடு என்று சொல்ல ஸ்ருதி நான் போயே ஆகணும் என அடம் பிடிக்க நீ கல்யாணத்துக்கு போகணும்னா நாங்களும் கூட வரோம் என்று சொல்கின்றனர்.

பிறகு ஸ்ருதி விச்சுவுக்கு போன் பண்ணி நாலன்னைக்கு என் பிரண்டோட கல்யாணம் இருக்கு அதுக்கு நீங்களும் வரிங்களா என்று கேட்கிறார்.. அடுத்து முத்து எனக்கு வெளியூர் சவாரி இருக்கு வர ரெண்டு நாள் ஆகும் அதுக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி வை என மீனாவிடம் சொல்கிறார்.. இரண்டு நாள் என் தொல்லை இல்லாம இருப்பீங்க இல்ல என்று கேட்க..

ஜில்லா கலெக்டர் முதல் ஐ வரை ரஜினி தவறவிட்ட 5 திரைப்படங்கள்.!

உன்ன விட்டுட்டு போறதுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ரெண்டு நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.. பிறகு ரவி சீதாகிட்ட நாங்க கல்யாணம் பண்ணிக்க நீ தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும், ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ஸ்ருதியோட அப்பாவுக்கு தெரிஞ்சவுங்க நெறைய பேர் இருக்காங்க அங்க பண்ண முடியாது அதனால கோவிலில் கல்யாணம் பண்றதுக்கு நீ தான்..

ஏற்பாடு பண்ணனும் என்று சொல்வதற்கு அம்மாவுக்கு தெரிந்திடமே சரி அம்மாவை வராத மாதிரி நான் பண்ணுகிறேன் என்று சீதா சொல்கிறார் பிறகு ஸ்ருதிக்கு சாட்சி கையெழுத்து நான் போடுறேன் உனக்கு ஒரு ஆல் ரெடி பண்ணிக்கோ என்று சொல்ல ரவி அதுக்கு ஒரு முக்கியமான ஆள நான் கூட்டிட்டு வரேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

Exit mobile version