ராஜி மீனாவால் வசமாக மாட்டிக்கொண்ட கோமதி… சண்டைக்கு வரும் காளையை போல் சீறி கொண்டு வந்த பாண்டியன்.!

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கோமதியிடம் மயில் மாவு அரைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர் அந்த சமயத்தில் மீனா மற்றும் ராஜி இருவரும் டியூசன் எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்காக தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் வீட்டிற்கு செல்வதற்காக ராஜி மற்றும் மீனா இருவரும் புறப்பட்டு சென்றனர். அப்போது கோமதி ராஜி மற்றும் மீனாவை பார்த்து எங்கே போறீங்க என கேட்டால்.

அதற்கு ராஜிமற்றும் மீனா நாங்கள் கோவிலுக்கு போறோம் என சொல்லினார்கள் அதற்கு மயில் நானும் வரேன் என கூறினால். நீங்களா நீங்க வர வேண்டாம் இங்க உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் அது இல்லாமல் குடும்ப தலைவி வேற என மீனா ஒரு கேலியாக மயிலை பார்த்து பேசினால். உடனே மயில் சோர்ந்து போய் உட்கார மீனா மற்றும் ராஜி இருவரும் வெளியே கிளம்பி சென்றார்கள்.

தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் வீட்டிற்கு சென்று அவரிடம் ராஜியை அறிமுகம் செய்து வைத்தால் அது மட்டுமல்லாமல் இவள்தான் உங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க வருகிறாள் என்று கூறினால்.

டியூஷனுக்கு பர்மிஷன் வாங்கி கொண்டு வந்த இருவரும் மாமாவிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் முழித்து வந்தனர். அத்தையிடம் கூறினால் அத்தை மாமாவிடம் மெதுவாக கூறிவிடுவார் என்றும் ஒரு நம்பிக்கையில் வந்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்து இருவரும் கோமதி இடம் சென்று ராஜி டியூசன் எடுப்பது பற்றி மீண்டும் கூறினார்கள் அதற்கு கோமதி மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா என ஆச்சரியமாக பார்த்தால்.

அதுபோக மாமாவிடம் கேட்காமல் இதை செய்தால் இந்த வாட்டி ரொம்ப கோபப்படுவார் என கோமதி இருவரிடமும் கூறினால். அந்த சமயத்தில் மயில் அங்கு வர மூவரும் மழுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதை வார்த்தையாக வாங்க ஆர்வமாக இருந்த மயில் என்ன மட்டும் ஒதுக்குகிறீர்கலே என்ன சோகமாக சொன்னவுடனே கோமதி மயில் இடம் ராஜ் டியூஷன் எடுப்பதை பற்றி போட்டு உடைத்து விட்டால்.

அதன் பிறகு இரவு கதிர், செந்தில், ராஜி, மீனா, ராஜி சித்தப்பா என ஐந்து பேரும் மொட்டை மாடியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காளையின் கோபம் போல் சீறி கொண்டு வந்து அவர்களைப் பார்த்தான் பாண்டியன். பாண்டியனை பார்த்த ஐந்து பேரும் ஷாக்காகி இருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது