சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து குறித்து முதன் முறையாக பேசிய சமந்தா தந்தை.! என்ன சொன்னார் தெரியுமா.? ஷாக்கிங் தகவல்.

naga saithanya and samanatha
naga saithanya and samanatha 534

தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருவர் நடிகை சமந்தா. ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் படத்தின் கதையை நன்கு அறிந்து கொண்டு தனக்கு என்ன வருமோ அது போன்ற கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெற்றிக் கொடியை நாட்டி இதோடு மட்டுமல்லாமல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரைத் தேடிவந்து வாய்ப்புகளை கொடுக்கின்றனர்.

சினிமாவில் வெற்றி நடை கண்டு வந்த சமந்தா தெலுங்கு சினிமாவில் டாப் நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார். திருமணம் 2017 ஆம் ஆண்டு கோவாவில் மிகப்பெரிய அளவில் நடந்து அரங்கேறியது. நான்கு வருடங்கள் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென விலகிக் கொள்வதாக கூறினார்.

இதற்கு முன்பாகவே இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது வெகுவிரைவிலேயே இவர்கள் விவாகரத்து செய்வார்கள் என சூசகமாக மீடியா கூறியது ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் பிறந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது மேலும் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து பெற்ற பிறகு அவரது குடும்பம் 200 கோடி பணம் சமந்தாவுக்கு கொடுத்தது

ஆனால் அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு வந்தார் இந்த நிலையில் விவாகரத்து அறிவிப்பைக் கேட்ட சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மிகுந்த அதிர்ச்சி உள்ளதாக கூறினார் மேலும் அவருக்கு திருமண தகராறு குறித்தும் தெரியும் என்பதால் நிலைமை சரியாகிவிடும் என நம்பினேன் ஆனால் அது அப்படி நடக்கவில்லை.

ஆனால் தனது மகள் இன்னும் உடனே விடக்கூடாது. ஜோசப் பிரபு சமந்தா எந்த முடிவை எடுத்தாலும் நன்கு யோசித்து தான் எடுப்பார் என நம்புகிறேன் என கூறி இதற்கு முட்டுக்கட்டை போட்டார். சமந்தா தந்தை இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் இச்செய்தி தற்பொழுது முடிவுக்கு வந்தது.