ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் சீரியல் நடிகை ரஞ்சிதா.! குட்டையான பள்ளி சீருடையில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

இந்திய தொலைக் காட்சிகளுக்கு இடையே சீரியல்களில் பலத்த போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் சன் தொலைக்காட்சி சீரியல்களில் முதலிடத்தில் இருந்து வருகிறது சன் தொலைக்காட்சியை ஓவர்டேக் செய்வதற்காக விஜய் தொலைக்காட்சி படத்தின் பெயர்களை தலைப்பாகக் கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அதன் மூலம் வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் ரட்சிதா. இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இதே தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதலிக்க தொடங்கினார் அதன்பிறகு இருவரும் மனமொத்து திருமணம் செய்து கொண்டார்கள். சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் இருவரும் மிகவும் பிரபலம் அடைந்தார்கள்.

rachitha

இந்த நிலையில் மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய கணவருடன் இணைந்து ரட்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார் மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.  கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்தது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஹீரோயினாக தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ரட்சிதா நடித்து வருகிறார்.

rachitha

இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த இந்த சீரியல் மூலம் இயக்குனரும் நடிகருமான குருபிரசாத் நடிக்கும் கன்னட திரைப்படத்தில் ரட்சிதா ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் பிரபலங்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்கள் ரசித்தா விடம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் அப்பொழுது ரசிகர் ஒருவர் கேள்வி கேட்ட பொழுது ரட்சிதா அவர்கள் ஊக்குவித்து பாலில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பழைய புகைப்படங்களை பகிர்ந்து வருவதாகவும் ரட்சிதா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளார்.

rachitha

Leave a Comment

Exit mobile version