மாடர்ன் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தர லோக்கலாக இறங்கி தரிசனம் காட்டிய பிக் பாஸ் ரட்சிதா..

சின்னத்திரை நடிகைகள் பலரும் தற்பொழுது வெள்ளி திரையில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் சின்ன திரையில் நடித்து வந்த வாணி போஜன் பிரியா பவானி சங்கர் என அனைவரும் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனாலும் ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தாலும் அவர்கள் பெரிதாக வெள்ளித்திரையில் ஜொலிக்கவில்லை.

அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்காமல் இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா இவர்கள் இருவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள். ஆனால் வெள்ளி திரையில் பெரிதாக சாதிக்கவில்லை இன்னும் சமூக வலைதளத்தை நம்பியே இருக்கிறார்கள் இவர்கள் சமூக வலைதளத்தில் வெளியீடும் புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

சமூக வலைதளத்தை பயன்படுத்தி கிளாமரான போட்டோ சூட் நடத்தி அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது ரக்ஷிதா மகாலட்சுமியும் இவர்களுடன் இணைந்து விட்டார் இவரை குடும்ப குத்து விளக்காக தான் ரசிகர்கள் பார்த்து வந்தார்கள் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். ஏற்கனவே கணவருடன் பிரிவு என்ற பல சர்ச்சைகளில் இருந்தாலும் அதையெல்லாம் காதில் கூட வாங்காமல் தற்பொழுது  கிளாமர் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தி அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இவர் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.