கண் முழித்து வாக்குமூலம் கொடுத்த ஜனார்த்தனன்.! ஒன்று கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.! பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

pandian stores today episode october 8 promo : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் பிரசாந்த் ஜனார்த்தனனை கொல்ல முயற்சி செய்யும்பொழுது கையும் களவுமாக மூர்த்தி குடும்பம் பிடித்து விடுகிறது. அது மட்டுமில்லாமல் வீடியோவையும் எடுத்துக்கொண்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால் வீடியோவை பார்த்த ஜர்ஜ் இந்த ஆதாரம் போதுமானதாக இருந்தாலும் பிரசாந்த் பிடிபட்டாலோ அல்லது ஜனார்த்தனன் கண் முழித்து வாக்குமூலம் கொடுத்தாலோ விடுவிக்க முடியும் என ஆர்டர் போடுகிறார்.

இதனைத் தொடர்ந்து பிரசாந்த் தன்னுடைய சித்தி வீட்டிற்கு சென்று துணிமணியை எடுத்துக்கொண்டு எங்கேயாவது கிளம்பி விடலாம் என கிளம்பி கொண்டிருக்கிறார். ஆனால் சித்தி அக்கவுண்டில் இருந்து பணம் காணாமல் போய் உள்ளது இதனால் சித்தி பிரசாந்த் அவர்களிடம் கேள்வி கேட்க முற்படுகிறார் ஆனால் பிரசாந்த் கத்துவிட்டு ஓடுவதற்கு முயற்சி செய்யும்பொழுது போலீஸ் சுற்றி வளைத்து பிடித்து விடுகிறார்கள்.

மூர்த்தியை தள்ளிவிட்டு தப்பித்து ஓடிய பிரசாந்த். வீடியோ ஆதாரத்தை காட்டியும் ஜாமீன் கொடுக்காத கோர்ட்.! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்

pandian stores promo next week

எதற்காக பிரசாந்தை அரெஸ்ட் செய்கிறீர்கள் என அவரின் சித்தி கேட்க அதற்கு ஜனார்த்தனனை கொலை செய்தது ஜீவாவோ கதிரோ கிடையாது உங்க மகன் பிரசாந்த் தான் என போலீஸ் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் ஜனார்த்தனன் கண்விழித்து பேசுகிறார்.

அவர் பேசும் பொழுது என்னை கொலை செய்ய பார்த்தது என்னுடைய மகளின் கணவர் பிரசாந்த் தான் என போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்கிறார்கள் அதனை வீடியோவாக ரெக்கார்டிங் செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கிறார்கள். உடனே வீடியோவை பார்த்த நீதிபதி ஜீவா மற்றும் கதிர் ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்ததாக சொன்ன வழக்கு பொய்யானது இந்த கொலையை செய்தது பிரசாந்த் தான் என திட்டவட்டமாக ஜனார்த்தனன் வாக்குமூலம் கொடுத்துள்ளதால் இவர்கள் இருவரையும் விடுவிக்கிறேன் என நீதி வழங்கினார் நீதிபதி.

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் உண்மையை சொன்ன மீனா.. ஜீவாவை வெளியில எடுக்க கண்ணன் கொடுத்த எவிடன்ஸ்.! ஐஸ்வர்யாவிடம் ஹெல்ப் கேட்கும் மூர்த்தி..

pandian stores today promo

இதனை தொடர்ந்து ஜீவா கதிர் இருவரும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு வருகிறார்கள் குடும்பமே ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து செல்கிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது அது மட்டும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி என்ன கதை என்பதை தெரியவில்லை ஒரு வேலை சீரியல் முடிய இருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Exit mobile version