ஆரம்பமே சண்டையில் ஆரம்பித்த பாண்டியன் ஸ்டோர் 2.. மச்சான்களிடம் மல்லுக்கு நிற்கும் பாண்டியன்

Pandian stores 2 today episode October 31 : இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டு பழுப்பில் தண்ணி வரவில்லை அதனால் என்னாகி இருக்குமோ என்று பாண்டியன் பார்க்கும் போது அவருடைய மச்சான் வீட்டிற்கு போறே பழுப்பு உடைந்து போய் தண்ணி வெளியே வந்து கொண்டிருக்கின்றன..

இதைப் பார்த்த உடனே பாண்டியன் கோபப்பட்டு வெளியே வாங்கடா என்று அவருடைய இரண்டு மச்சானையும் கூப்பிட்டு முனிசிபாலிட்டி விடுற தண்ணியை யார் வீட்டுக்கும் போக விடாம இப்படி பழுப்ப வெட்டி வீணாக்குறீங்களே என்று கேட்டு சத்தம் போடுகிறார்.. அதற்கு கோமதி உடைய அண்ணன்கள் என்ன நடந்ததுன்னு தெரியாமலே வந்து கத்துக்கிட்டு இருக்க என சொல்கின்றனர்.

கதிர் முகத்தில் காயத்தை பார்த்து அரண்டு போன குணசேகரன்.! இது வேற மாதிரி இருக்கும் என பொடி வைத்து பேசும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

பதிலுக்கு கோமதியும் பாண்டியனுக்கு சப்போர்ட் பண்ணி அண்ணனை திட்டுகிறார்.. அடுத்து முனிசிபாலிட்டிக்காரர் வந்து பிரஷர் தாங்காமல் பழுப்பு வெடிச்சு தண்ணி வருது இதுக்கு ஏன் ரெண்டு குடும்பமும் சண்டை போட்டு இருக்கீங்க என கேட்கிறார் உடனே பாண்டியன் தப்பு பண்ணிட்டு அந்த மாதிரி சொல்ல சொல்லி இருப்பானுங்க என மீண்டும் சண்டை போடுகிறார்.

அடுத்து கோமதி உடைய அம்மா என் பெண்ணை எப்படி எல்லாம் வளத்த அந்த பாண்டியன் கூட ஓடி போய் இவ்வளவு கஷ்டப்படுறா அதுவும் எங்கேயாவது தூரத்துல போனாலும் பரவால்ல எதிர் வீட்டிலேயே இருந்து நம்மளையும் கஷ்டப்படுத்துறாளே என வருத்தப்படுகிறார் அதற்கு அவருடைய மருமகள் இப்ப கோமதி என்ன கஷ்டமா படுறா நல்லா தானே இருக்கா என்று சொல்கிறார்.

ஜப்பான் ட்ரெய்லர் வெளியீடு விழாவில் சூர்யா அணிந்திருந்த இந்த டி-ஷர்ட்ரின் விலை எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

அடுத்து கோமதி பாண்டியன் கிட்ட யாராவது வேணும்னே பழுப்ப உடைத்து விடுவார்களா காலையிலேயே இப்படி சண்டை போடுறீங்க என்று கேட்ட அவங்களாம் செய்யக்கூடிய ஆளுங்க தான் என பாண்டியன் சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..

Exit mobile version