மாமியார் மருமகளின் கூட்டணியை பிரிக்க கூர் சீவிவிடும் தங்க மயிலின் அம்மா.. தங்கமயிலுக்கு தனது பாணியில் டோஸ் விட்ட மீனா

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்:- மயிலிடம் கோமதி நீ உங்க வீட்டுக்காரருக்கு வேணும்னா சாப்பாடு எடுத்துட்டு போ எங்க வீட்டுக்காரரு வந்து சாப்பிட்டுப்பாரு என வம்பு இழுக்க உடனே மயில் பாண்டியனுக்கு போன் செய்து உங்களுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வரவா என்று கேட்டுவிட்டால் உடனே பாண்டியன் சாப்பாடு எடுத்துட்டு வாமா என்று கூறிவிட்டார். இதைப் பார்த்து கோமதி பேய் அரைந்தது போல் நின்று மயிலையே பார்த்துக் கொண்டிருந்தால் உடனே மயில் கேரியரை எடுத்துக் கொண்டு பாண்டியனுக்கு சாப்பாடு கொடுக்க சென்று விட்டார்.

பாண்டியனுக்கு சாப்பாடு கொடுத்த பின் தனது வீட்டிற்கு வந்த மயிலை பார்த்து மயிலின் அம்மா என்னம்மா ஆச்சு என்ன ஒரே சோகமா இருக்க என கேட்க அதற்கு மயில் ஒன்னும் இல்லம்மா யாருமே என்கிட்ட சரியா பேச மாட்டேங்கிறாங்க என கூறினால். அதற்கு மயிலின் அம்மா அவங்களோட கொஞ்சம் ஜாலியா பேசி பாரேன் என்று கூற அதற்கு அவங்க எதுக்குமே ஒத்து வர மாட்டாங்க என்று மயில் கூறவே உடனே அவர்களைப் பிரித்து விடு என மயிலை பார்த்து மயிலின் அம்மா கூறவே ஒரு பரபரப்பான வில்லி எமோஷனலில் மயிலின் அம்மா உட்கார்ந்து இருந்தால்.

அதன் பிறகு மயில் வீட்டிற்கு வருகிறார் அந்த சமயத்தில் மீனா அனைவருக்கும் தின்பண்டம் வாங்கி வருகிறாள். அப்போது மயிலை தேடிய மீனா எதிர் பார்க்காத விதமாக மயில் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த தின்பண்டங்களை பார்த்த மயில் உடனே ஷாக் ஆகி இது என்ன கெட்ட பழக்கம் தின்பண்டம் எல்லாம் அன்னைக்கே வாங்க வேணாம்னு சொன்னேன்ல இதையேன் வாங்குறீங்க இந்த தின்பண்டங்களை வாங்கறதுக்கு காசு சேர்த்து வச்சு கொஞ்சம் இடமாவது வாங்கலாம் என கூறினால்.

இதைப் பார்த்து மீனா உடனே மயிலிடம் நீங்கள் எத்தனை வருடமாக தின்பண்டம் வாங்காமல் இருக்கிறீங்க என கேட்க அதற்கு மயில் நான் ஒரு பத்து வருஷமா தின்பண்டம் வாங்காம்தான் இருக்கிறேன் என்று கூறினால். அதற்கு உடனே மீனா தனது பாணியில் அப்பனா நீங்க ஏகப்பட்ட இடம் வாங்கி இருக்கீங்க போல எங்கெங்க வாங்கி இருக்கீங்க என கிண்டலாக கேட்டால். உடனே பதறிப்போன மயில் நான் ஒன்னும் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் இல்ல அதனால எனக்கு செலவு பண்ணவும் தோணலை என சோகமாக பதிலளித்தார் அதற்கு மீனா இதற்கு சம்பாதிக்கலாம் அவசியம் இல்ல நம்ம இருக்கிற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு போகணும் என அறிவுரை சொல்லினார்.

அதன் பிறகு மயில் அந்த இடத்தை விட்டு நைசாக நழுவிய பிறகு மீனா கோமதியை பார்த்து அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு கேரியர் போச்சா என கேட்டால் அதற்கு கோமதி அதெல்லாம் போயிட்டுது என தனது பாணியில் கூறினாள். இதை நைசாக வற்றி போட்டனர் இரு மருமகால்களும். அதனால் ஆத்திரமடைந்த கோமதி இரவில் தனது பிள்ளைகளுக்கும் தனது கணவருக்கும் தானே சமைப்பதாக சென்று விட்டார் அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் மயில் நகருங்க அத்த நான் சமைக்கிறேன் என்று கேட்டதற்கு அதெல்லாம் வேண்டாமா நீ போய் உன் வேலையை பாரு என கோமதி மயில் இடம் கூறிவிட்டாள்.

அதற்கு மயில் நான் சும்மா இருந்ததே இல்ல நீங்க திடீர்னு என்னை எப்படி சும்மா இருக்க சொல்றீங்க என மயில் கேட்க அதற்கு சும்மாலாம் இருக்க வேணாம் நீ போய் வெளியே உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இரு எனக் கூறிவிட்டால் இத்துடன் பாண்டியன் ஸ்டோரி இன்றைய எபிசோட் முடிகிறது.