பாண்டியனுக்கே பள்ளம் தோன்டிய மருமகள் 20000 ரூபாயா.. மர்ம உருவத்தை பார்த்து அலறி கத்திய தங்கமயில்…

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ராஜி புத்தகத்திலிருந்து புகைப்படத்தை பார்த்து கதிர் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது உங்கள் அப்பா மற்றும் உங்க சித்தப்பா எப்பவுமே இப்படித்தான் சிடுசிடென்னு இருப்பாங்களா அப்பதாவையே வெளியில துரத்தி விட்டுட்டாங்களே என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அப்பத்தா  அம்மாவ நெனச்சு பீல் பண்ணுவாங்களா என கேட்கிறார்.

அது நிறைய நடக்கும் அடிக்கடி அத்தையை நினைத்து பீல் பண்ணுவாங்க அழுவாங்க என ராஜி கூற கதிருக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் எப்படியாவது அம்மாவை சந்திக்க வைக்க வேண்டும் பாட்டியை என முயற்சி செய்கிறார் அதற்கான பிடி கிடைக்கவில்லை என வருத்தப்படுகிறார்.

மற்றொரு காட்சியில் மீனா மற்றும் செந்தில் தூங்கும்பொழுது கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்கிறேன் சொன்னியே இப்படி தூங்குறியே என மீனா திட்டுகிறார் அதெல்லாம் படிப்போம் படிப்போம் என சொல்லிவிட்டு மீண்டும் செந்தில் தூங்கி விடுகிறார். அந்த பக்கம் தங்க மயிலிடம் சரவணன் நிஜமாலுமே ஐயாயிரம் ரூபா தானா ஐயாயிரம் ரூபாய்க்கு மேல அதிகமா செலவு போச்சுன்னா அவ்வளவுதான் அப்பா கிட்ட கேட்க முடியாது என பேசுகிறார்கள்.

நான் தான் பார்த்தேனே மாமாவும் தான பார்த்தாங்க ஐயாயிரம் ரூபாய் தான் எனக் கூறுகிறார் மூன்று நாளைக்கு 5000 என்னால் நம்பவே முடியவில்லை என் பிரண்டு போனா சாதாரண சின்ன ரூம் தான் அதுக்கே ஒரு நாளைக்கு 1500 ரூபா ஆனா இந்த ஹோட்டலை பார்த்தா பெருசா இருக்கு எப்படி மூன்று நாளைக்கு சாப்பாடு கொடுத்து ஐயாயிரம் தான் என கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் தங்கமயில் ஆஃபரில் கிடைத்தது என பூசி முழுகிறார். பிறகு தூங்கலாமா என இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென போனை எடுத்து பார்க்க தங்க மயில் அதிர்ச்சி அடைகிறார்  மீதி 20 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என மெசேஜ் வருகிறது உடனே தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து ஒரு பெரிய பிரச்சினை எனக் கூறுகிறார் என்ன நீ மூத்தவன்னு தெரிஞ்சிடுச்சா இல்ல 12-வது தான் படிச்சிருக்கானு தெரிஞ்சிடுச்சா என ஒவ்வொன்றாக கூறுகிறார்.

அதெல்லாம் இல்லமா ஹனிமூன்க்கு ரூம்  புக் பண்ணுனேன் 5000 நெனச்சு புக் பண்ணினேன் ஆனா அது அட்வான்ஸ் தான் என தெரியாமல் போயிடுச்சு ஆனா இப்பொழுது இருபதாயிரம் காண்பிக்கிறது என பேசுகிறார் உடனே தங்கமயில் நம்ம எதுவும் பேச வேண்டாம் அங்கு போயிடு போயிட்டு அங்கிருந்து மாப்பிள்ளை கிட்ட சொல்லிடலாம் என பிளான் போடுகிறார்கள் எப்படி 20000 ரூபாய் எப்படி கட்ட முடியும் என பேசுகிறார்கள்.

அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க நான் சொல்ற மாதிரி செய் என சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார் அப்பொழுது தங்கமயில் உள்ளே வருகிறார் அப்பொழுது கருப்பு உருவம் போர்வையை போற்றிக் கொண்டு நகர்வதை பார்த்து அலறி அடித்து கத்துகிறார் இதனால் தங்கமயில் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.