சரவணனுக்கு ரெடி பண்ணிய முதல் இரவு கட்டிலில் ரொமான்ஸ் செய்யும் கதிர் ராஜி மற்றும் செந்தில் மீனா ஜோடி.. வைரலாகும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் எப்பொழுது சரவணனுக்கு திருமணம் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் திருமணம் நடக்கும் நேரத்தில் குமார் ஆள் வைத்து திருமண பெண்ணை கடத்துவதாக நினைத்து ராஜி மற்றும் மீனாவை கடத்தி விடுகிறார்கள். குமார் வந்து பார்க்கும் பொழுது ராஜி மற்றும் மீனா இருவரும் இருப்பதால் அதிர்ச்சி அடைகிறார்.

ஒருவழியாக செந்தில் மற்றும் தங்கமயில் திருமணம் முடிவடைந்து விட்டது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் செந்தில் மற்றும் கதிர் இருவரும் சரவணன் முதலிரவுக்கு கட்டிலை ரெடி பண்ணுகிறார்கள் அப்பொழுது பூவால் ஹார்ட்டின் போட்டு உள்ளே st என எழுதி உள்ளார்கள்.

ஒருவழியாக எழுதி விட்டு வெளியே செல்லும்போது ஆப்பிள் கீழே விழுகிறது அதனை எடுத்து வைக்க கதிர் கீழே குனிய அந்த சமயத்தில் ராஜி வருகிறார் அப்பொழுது கதிர் மீது இடித்து கட்டிலில் விழுகிறார் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டு பூக்களை அடுக்கி வைக்கிறார்கள்.

அப்பொழுது செந்தில் வர என்ன நடக்குது இங்கே என கேட்கிறார் உடனே வெட்கப்பட்டு கொண்டு ராஜு வெளியே செல்கிறார் தங்கமயில் ரெடி பண்ணி அழைத்து வர போகிறார் ராஜி அப்பொழுது மீனா மற்றும் செந்தில் இருவரும் அந்த ரூமில் இருந்து கொண்டு நம்மளும் கொஞ்ச நேரம் ரொமான்ஸ் செய்யலாம் என இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தங்கமயிலை  அழைத்துக் கொண்டு ராஜி வர அப்பொழுது கோமதியை அழைத்து நடப்பதை காட்டுகிறார்கள் அங்கு செந்தில் மற்றும் மீனா இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள்.

இதனை பார்த்த கோமதி என்ன நடக்கிறது என கேட்க மீனா வெட்கப்பட்டு கொண்டே ஓடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.