கட்டுன பொண்டாட்டிக்காக பெத்த அப்பாவையே எதிர்த்துப் பேசிய கதிர்… முழு காதலியாக மாறிய ராஜி…

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் சரவணனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் திருமணத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுமா என அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் ஒரு வழியாக திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

அதுமட்டுமில்லாமல் கதிர் எதிர்பாராத விதமாக ராஜியை திருமணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது அதனால் கதிரை இன்னும் பாண்டியன் கொஞ்சம் கூட மதிப்பதே கிடையாது அது மட்டும் இல்லாமல் கதிரை பாண்டியன் அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார் அப்படி இருக்கும் நிலையில் ராஜிக்கு பணம் தேவை ஏற்படுகிறது அதனால் பாண்டியனிடம் பணம் கேட்க அப்பொழுது அவனே ஒரு உருப்படாதவன் அவன் இழுத்துட்டு வந்த இவளுக்கு நான் பணம் கொடுக்கணுமா என்பது போல் பேசி விடுகிறார் ஆனால் இது கதிருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

உடனே பாண்டியனை அழைத்து இந்தாங்க இதை புடிங்க என காசை கையில் கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் நான் ஒன்னும் உதவாக்கரை கிடையாது என்னாலயும் சம்பாதிக்க முடியும் என்பது போல் பேசுகிறார் மேலும் சரவணன் ஏன்டா அப்பா கிட்டயே இப்படி பேசுற எனக்கு கேட்க யாரும் சும்மா ஒக்காந்துகிட்டு சோறு திங்கிறேன்னு சொல்லிட கூடாது இவனே ஒரு தண்டச்சோறு இவனுக்கு செலவு பண்றது பத்தாதுன்னு இவன் இழுத்துட்டு வந்ததுக்கும் செலவு பண்ணனுமா யாரும் சொல்லிட கூடாது என பேசுகிறார்.

உடனே கதிரிடம் கோமதி அப்பா அன்னைக்கு கோவத்துல சொன்னாரு அதுக்காக இப்படி தான் பண்ணுவியா என கேட்க ராஜி அசிங்கப்படுத்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல அதனாலதான் அப்படி பணத்தை கொடுத்தேன் என பேசுகிறார் அப்பொழுது ராஜு வெளியே நின்னு கேட்டுக் கொண்டிருக்கிறார் கதிர் மீது மொத்த காதலையும் ராஜி வெளிப்படுத்துகிறார் இருவரும் நேருக்கு நேராக பார்த்து ரொமான்ஸ் செய்கிறார்கள் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

Exit mobile version