ராஜி அண்ணனை அலறியாடித்து ஒடவிட்ட ராஜி, மீனா..! நடந்தது என்ன.? பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்….

பாண்டியன் கோமதி இருவரும் தூங்கும் போது பேசிக் கொண்டிருக்க அப்போது கோமதி தனக்கு கிடைத்த மருமகள்களை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது பாண்டியன் கோமதி பேச அவர் மெதுவாக தூங்கி விடுகிறார் அப்போது திடீரென கோமதி என்னங்க என்ன அதுக்குள்ள தூங்குறீங்க என்று திடீரென்று பாண்டியனை எழுப்பி விடுகிறார்.

அப்போது பாண்டியன் உனக்கு இப்ப என்னதான் வேணும் என்று கேட்க அதற்கு ராஜியையும் மீனவையும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மயில் நல்ல மருமகள் இல்லையா என்று பாண்டியன் கோமதி இடம் கேட்க அதற்கு கோமதி மயில்தான நல்லா அழகா இருக்கும் நல்ல ஆடும் என கேலியாக பதில் அளித்தார். பின்னர் இருவரும் தூங்கவே பின்னர் 11 மணி ஆகியும் கதிர் வீட்டுக்கு வரவில்லை அதனால் ராஜி ரொம்ப நேரம் கண் முழித்திருந்து அவருடைய சித்தப்பாவை எழுப்பி விட்டால் உடனே அலறி அடித்து எழுந்த ராஜி சித்தப்பா ராஜியை பார்த்து என்னமா என்று அவருடைய சித்தப்பா கேட்க உடனே ராஜி இன்னும் கதிர் வீட்டுக்கு வரவில்லை என்று கூறினால்.

உடனே ராஜுவின் சித்தப்பா அவன் இந்நேரம் வந்திருக்கணும் இம்மா நேரம் ஆகி என்ன ஆச்சுன்னு தெரில அவனுக்கு போன் அடித்து பார் என்று கூறினார். உடனே ராஜி நான் அவருக்கு கால் செய்தேன் ஆனால் அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது என்று கூறினால்.
அதன் பிறகு கதிர் கதவை தட்ட ராஜி ஓடிப்போய் கதவை திறந்தால். அப்போது கதிரிடம் ராஜியும் ராஜியின் சித்தப்பாவும் இவ்வளவு நேரம் என்ன பண்ணின என்று கேட்க வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது என்று கூறினான் கதிர். ராஜீ, கதிர்,ராஜி சித்தப்பா, இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க பாண்டியன் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து வெளியே வருகிறான் அப்போது இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாண்டியன் கதிரை திட்டுகிறார் இம்புட்டு நேரம் எங்கடா போனா உனக்காக அந்த புள்ள எவ்வளவு நேரம் கண் முழிச்சு தூங்காம இருக்கு உனக்கு அறிவே இல்லையாடா என திட்டுகிறார். அதற்கு உடனே கதிர் நா ஒன்னும் ஆஃபீஸ் வேலைக்கு போகல ஃபுட் டெலிவரி தான் பண்ற பாண்டியனிடம் எதிர்த்து பேசுகிறான் கதிர்.

அதன் பிறகு கதிரை திட்டி விட்டு சென்றுவிட்டார் பாண்டியன் பிறகு கதிர் ராஜவை பார்த்து எனக்காக இவ்வளவு நேரம் காத்திருக்க என ஒரு ரொமான்டிக் லுக்கு விட்டு குளிக்க சென்றுவிட்டான் அதன் பிறகு கதிருக்காக ராஜி ஆம்லெட் போட்டுக் கொண்டிருக்கும்போது கதிர் தனக்குத் தானே பரிமாறிக் கொண்டு ராஜிவீடம் எனக்காக ஏன் இவ்ளோ நேரம் முழித்துக் கொண்டிருக்கிற என கேட்டான் கதிர்.

உடனே ராஜி எனக்காக சேர்த்து தானே நீயும் சம்பாதிக்க போற அதனால நான் முழிச்சிருக்கருதுல தப்பு இல்ல என கூறினால் ராஜி. பிறகு விடிந்ததும் காலையில் கதிரும், செந்திலும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தங்களுடைய மனைவிகளை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது ராஜுவின் அண்ணன் தனது நண்பனுக்கு கால் செய்வது போல செல்போனை தூக்கி காதில் வைத்துக் கொண்டு கதிரையும் செந்திலையும் கேவலமாக பேசிக் கொண்டிருக்க எதிர்பாராத விதமாக ராஜியும், மீனவம் அந்த இடத்திற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் ராஜீவின் அண்ணன் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் செல்கிறான் இதை பார்த்த கதிரும், செந்திலும் இம்மா நேரம் நம்மகிட்ட வம்பு இழுத்துக் கொண்டிருந்தான் திடீரென வீட்டுக்குள்ள பயந்து ஓடுறானே என்ன காரணமா இருக்கும் என செந்தில் கதிரிடம் கேட்கிறான்.
அப்போது கதிர் நம்மள பார்த்து அவன் ஒன்னும் பயந்து ஓடலைன்னா அவங்க ரெண்டு பேரையும் பார்த்து பயந்து உள்ள ஓடுறான் என செந்திலிடம் கதிர் கூறுகிறார்.

அப்போது செந்தில் மீனாவிடம் என்ன நடக்குது உங்க ரெண்டு பேரையும் பார்த்து இப்படி அலறி அடிச்சுட்டு உள்ள ஓடுறான் என செந்தில் மீனா விடம் கேட்க உடனே மீனாவும், ராஜிவும் செந்திலை சமாளித்துவிட்டு உள்ளே செல்கிறார்கள். அப்போது கதிர் ஃபுட் டெலிவரி பண்ணும் போதும் ஏற்கனவே நடந்த கதையை செந்தில் இடம் கூறினார். அப்போது ராஜி தனது அண்ணனை கல்லால் அடித்த விஷயத்தையும் செந்திலிடம் கூறினார் அதனாலதான் பயந்து ஓடுறான் போல என செந்தில் கூற இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது…