முதன்முறையாக மாமனாரிடம் நேருக்கு நேராக சவால் விட்ட செந்தில்.. வீடியோ எடுத்த கதிர்.. ஆனந்த கண்ணீரில் மிதக்கும் மீனா..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் தங்கமயில் ஹனிமூன் ஹோட்டல் ரூம் புக் பண்ணுவதற்கு முந்திக்கொண்டு புக் பண்ணுகிறார் இதனால் பெரிய பிரச்சனை வருகிறது அதாவது 5000 ரூபாய் பே பண்ணி ஹோட்டல் ரூமை புக் பண்ணி விடுகிறார்.

அன்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மீதி இன்னும் 20 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என வருகிறது இதனால் அதிர்ச்சியடைந்த மயில் தன்னுடைய அம்மாவிடம் பேசுகிறார் அவரிடம் ஐடியா கேட்கிறார் ஆனால் அவருடைய அம்மா இப்பொழுது எதுவும் சொல்லாத சென்னைக்கு கிளம்பி போ அங்க போய் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிடுகிறார்.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா செந்தில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு வரும்பொழுது செந்தில் இடம் நாம் நம்ம வீட்டில் எது நடந்தாலும் இனி பெருசாக கண்டுக்க கூடாது அதுதான் நமக்கும் நல்லது வீட்டில் உள்ளவர்களுக்கும் நல்லது என கூறுகிறார்.

உடனே செந்தில் கதிர் இருவரும் மீனா அப்பா வீட்டிற்கு செல்கிறார்கள் அங்கு மீனா அப்பா என செந்தில் கூப்பிட வெளியே வருகிறார். அவரிடம் உங்க பொண்ண கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கணும்னு நினைச்சீங்க நான் கட்டிக்கிட்டென் என்று  தானே உங்களுக்காக கோபம் நானும் ஒரு நல்ல கவர்ன்மென்ட் வேலைக்கு உங்களை விட நல்ல பொசிஷன்ல போக தான் போறேன் .

உங்களை விட பெரிய ஆஃபீஸரா வருவேன் அதுக்கப்புறம் மீனவ கூட்டிட்டு இந்த வீட்டுக்கு வருவேன் எழுதி வச்சுக்கோங்க என மூஞ்சிக்கு நேராக பார்த்து சவால் விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.