தங்கமயிலுக்காக செலவு பண்ணும் மாமனார்.. மீனாவுக்காக 300 ரூபாய் செலவு பண்ண யோசிக்கும் பாண்டியன்.. இது எங்கிட்டு போய் முடிய போகுதோ..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் இருட்டில் போர்வையை போற்றிக் கொண்டு வரும்பொழுது அவரைப் பார்த்து தங்கமயில் அலறி அடித்து கத்துகிறார் அப்பொழுது லைட்டை போட்டு பார்க்கும் பொழுது பழனி மற்றும் தங்கமயில் நிற்கிறார்கள் உடனே ஓடிவந்த கதிர் என்னாச்சு என கேட்க சித்தப்பா வீட்டில் வந்ததால் நான் பார்த்து பயந்து விட்டேன் என கூறுகிறார். அதேபோல் பாண்டியனும் வெளியே ஓடிவந்து பார்க்கிறார் அப்பொழுது தங்கமயிலிடம் என்னாச்சு என கேட்க பயந்துவிட்டேன் சித்தபவை பார்த்து என கேட்கிறார் நீ எதுக்கு கீழே வந்தாய் என கேட்க  பாத்ரூம் போக வந்தேன் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் ராஜி மற்றும் மீனா இருவரும் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செந்தில் வாக்கிங் சென்று விட்டு வருகிறார் கதிர் சைக்கிளை துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது செந்திலைப் பார்த்த மீனா வா மவனே மாட்டிகிட்டியா என பேசுகிறார் பிறகு நைட்டு படிப்பதற்காக அனைத்தையும் எடுத்து தர சொல்லிவிட்டு நான் டீ போட்டு வருவதற்காட்டியும் தூங்கிவிட்டார் என கூறிவிடுகிறார்.

அது மட்டும் இல்லாமல் கதிர் மற்றும் ராஜ் இருவரும் மீனாவிடம் ஏற்றி விடுகிறார்கள் என்ன இப்படி பண்ணிட்டீங்க உங்களுக்கு அண்ணி எவ்வளவு ஹெல்ப் பண்ணாங்க ஆனா நீங்க இப்படி தூங்கிட்டிங்களே என பேசுகிறார் அதே போல் ராஜியும் அந்தர் பல்டி அடித்து மீனாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். அந்த சமயத்தில் பழனி வர நைட்டு நடந்த விஷயத்தை கூறுகிறார் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு பாண்டியன் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏதோ வாங்கி கொடுத்து அனைவரையும் சாப்பிட சொல்லுகிறார் அந்த சமயத்தில் நியூஸ் பேப்பர் நான் படிப்பதோடு சரி இந்த நியூஸ் பேப்பர் விலை தான் ஏறிக்கிட்டு இருக்கு வேற எதுக்குமே யூஸ் கிடையாது என பாண்டியன் புலம்பி கொண்டிருக்கும் பொழுது மீனா ஆங்கில நியூஸ் பேப்பரும் வாங்க முடியுமா மாமா என கேட்கிறார்.

எனக்கு தேவையானது அதில் இருக்கிறது கொஞ்சம் படிக்க வேண்டும் என கூற அதற்கு பாண்டியன் தமிழ் நியூஸ் பேப்பரை நான் மட்டும் தான் படிக்கிறேன் அதை வேற எதுக்கு வாங்கிகிட்டு என பேசுகிறார் 300 ரூபாய் தான் அதையும் வாங்கி விடுங்களேன் என கூற அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார் அதற்கு மீனா நீங்க பர்மிஷன் மட்டும் குடுங்க நான் வாங்கிக் கொள்கிறேன் என பேசுகிறார் அதற்கு பாண்டியன் அது என்ன உன் காசு என் காசு எல்லாமே நம்ம காசு தான் அதெல்லாம் வேண்டாம் என திட்டவட்டமாக கூறுகிறார்.

மீனா சங்கடப்படுவதை வெளியே வந்து  செந்தில் அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார் ரொம்ப கஷ்டப்படுற அவங்க வீட்டுல ராணி மாதிரி இருந்த ஆனா இப்ப ரொம்ப கஷ்டப்படுரா என பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.