தங்கமயிலின் ஆட்டம் அடங்கியது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுடே எபிசொட் 26/8/2024

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் தங்கமயில் இருவரும் ரூமில் இருக்கிறார்கள் அப்பொழுது என்ன மயில் இப்படி பண்ணிட்டாய் என பேசிக்கொண்டு இருக்க நான் என்ன மாமா செய்யறது நான் ஒரே ஒரு போட்டோ தான் அனுப்ப நினைச்சேன் ஆனா இப்படி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கல எனக் கூறுகிறார்.

அந்த சமயத்தில் தங்க மயிலின் அம்மா கால் பண்ணி உன்ன கல்யாணம் பண்ணி குடுக்க நான் எவ்வளவு படாதபாடு பட்ட ஆனா இப்ப நீ எப்படி வாழ போறியோன்னு கவலையா இருக்கு உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா ஊரை சுத்தின போட்டோ தான் அனுப்புன இப்ப கூத்தடிக்கிற போட்டோவையும் அனுப்பி வைக்கிறியே எல்லாரும் என்ன நினைப்பாங்க, என்ன திட்ட மாட்டாங்களா என திட்டுனா அவ்வளவுதான் என தங்க மயிலின் அம்மா தங்க மயிலை மிரட்டுகிறார் .

உடனே சரவணன் நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வருகிறேன் என கூறிவிட்டு வெளியே செல்கிறார் அப்பொழுது செந்திலுக்கு போன் பண்ண செந்தில் போனை அட்டென்ட் பண்ணி சரவணனை கலாய்க்கிறார்கள் அப்பாவுக்கு தெரிந்து விட்டதா என சரவணன் கேட்க அதெல்லாம் தெரிந்து விட்டது என கூறுகிறார் ஆனால் தெரியாமல் அனுப்பிவிட்டதாக கூறி சமாளித்து விட்டோம் என செந்தில் கதிர் இருவரும் கூறுகிறார்கள்.

மற்றொரு பக்கம் மீனா என்ன அலப்பறை போட்டாய் இதுதான் எங்களுடைய சான்ஸ் என மீனா தங்கமயிலுக்கு போன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஒரு ஒரு புகைப்படமாக வர்ணித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் தங்கமயில் நீ கிண்டல் பண்ண தான் இப்படி போன் பண்ணியா என மூஞ்சை பாவமாக வைத்துக் கொண்டு போனை கட் செய்கிறார்.

மற்றொரு பக்கம் பாண்டியன், ராஜி நடந்து போகும்பொழுது நீ ரொம்ப கஷ்டப்படுற என்ன கவர்மெண்ட் வேலைக்கு போக போற என பேசிக் கொண்டிருக்கிறார் ராஜி திரு திரு என முழித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் பிறகு பாண்டியன் கிளம்பி விட ராஜ்ஜியும் கிளம்புகிறார்.

மேலும் ராஜியின் வீட்டில் ராஜியின் அப்பா அவருடைய பொண்டாட்டியிடம் நகை எங்கே போச்சு என விசாரித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அடித்து துன்புறுத்த ராஜியின் பாட்டி வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறார். இதில் நீங்கள் எல்லாம் கூட்டு களவாணி தான் இது எல்லாமே உங்களுக்கு தெரியும் என ஒரு பெரிய அணுகுண்டை வீசுகிறார் ராஜ்ஜியின் அப்பா இத்துடன் எபிசோட் முடிகிறது.