நடிகை ரக்ஷிதாவுக்கு இப்படி ஒரு சோதனையா..? பேட்டியில் புலம்பித் தள்ளிய பிரபல நடிகை..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு சீரியல்தான் சரவணன் மீனாட்சி சீரியல் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா. மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக பிக் பாஸ் கவின் நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த சீரியலில் நடிகை ரக்ஷிதா நடித்ததன் மூலமாக பல்வேறு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் அதன்பிறகு நாம்இருவர்நமக்குஇருவர் என்ற சீரியலில் கூட செந்திலுக்கு ஜோடியாக நடித்து இருப்பார் ஆனால் சில காரணத்தின் மூலமாக இந்த சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா பாதியிலேயே விலக்கப்பட்டார்.

பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ரக்ஷிதா தன்னுடைய நிலையை பற்றி கூறி உள்ளார் அவர் கூறியது என்னவென்றால் சொல்லமரந்தகதை சீரியலில் நான் கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து வருகிறேன் இந்த கதை என்னுடைய சொந்த வாழ்க்கைக்கு ஒத்து போவது போல தெரிகிறது ஏனெனில் நானும் தற்போது தனிமையில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் இருவருமே இணைந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வந்தார்கள்.

பின்னர் ரக்ஷிதா கணவர் தினேஷ்க்கு சீரியலில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை இதனிடையே இருவருக்கும் சண்டை ஏற்பட்டது மட்டுமில்லாமல் தனது மனைவி தன்னை விட அதிகமாக சம்பாதிப்பதாக தினேஷ் நினைத்து அடிக்கடி வாக்குவாதத்தில் இவர்களுடைய வாழ்க்கை சென்றுவிட்டது.

rakshitha-1
rakshitha-1

மேலும் ரக்ஷிதா தற்போது தனியாக தான் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சூழ்நிலையில் தனிமையில் தன்னை சமாளித்துக் கொள்ளும் மெச்சூரிட்டி எனக்கு உள்ளது எனவும் ரக்ஷிதா பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment