இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு டாட்டா காட்ட போகும் நபர் யார் தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் நடத்தப்பட்டு வருகிறது. 4 சீசன்கள் வெற்றிகரமாக மக்களை கவர்ந்து இழுத்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனும் மக்களை இப்ப  வெகுவாக தன் பக்கம் இழுத்துள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 பேர்கள் கலந்து கொண்டாலும் மக்கள் மத்தியில் சுவாரஸ்யம் இல்லாத நபர்கள் ஒவ்வொருவராக வெளியேறிய வண்ணம் வருகின்றனர்.

அதற்கேற்றார் போல பிக்பாஸ் நிகழ்ச்சியும் வாரம் வாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கிறது. இதுவரை பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 70 நாட்களை கடந்து ஜோராக பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் பலர் இருக்கின்றனர் அந்த வகையில் பிரியங்கா, சிபி, பாவனி, நிரூப், வருண் அக்க்ஷரா  ஆகியவர்கள் தேர்வாகியுள்ளனர்.

அனைவருமே சிறந்த போட்டியாளர்கள் என்பதால் யார் வெளியேறுவார்கள் என்பது கடைசிவரை நம்மால் தீர்மானிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இருப்பினும் முதலாவதாக அதிக ஓட்டுகளை வாங்கி தற்போது பிரியங்கா முதலிடத்தில் இருக்கிறார் கடைசி இடங்களில் அக்ஷரா மற்றும் வருண் ஆகிய இருவரும் இருக்கின்றனர்.

இருப்பினும் இவர்கள் இருவரில் யார் உறுதியாக வெளியிடப் போகிறார்கள் என்பது கமல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் போது மட்டுமே அது உறுதி செய்யப்படும் இருப்பினும் ரசிகர்கள் கூறுவது இந்த இருவரில் யாரேனும் ஒருவர் வெளியேறினால் பிக்பாஸ் வீட்டில் இன்னும் சுவாரசியம் அதிகமாக இருப்பதோடு பார்ப்பதற்கு நல்ல போட்டியாக இருக்கும் என மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

அது தான் உண்மையும் கூட இவர்கள் இருவரும் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்த வருகின்றனர் இவர்கள் இருவரும் வெளியேறினார் பிக் பாஸ் வீட்டில் இன்னும் சுவாரஸ்யம் அதிகம் ஆகும் என்பதே உண்மை.

Leave a Comment

Exit mobile version