Draupathi

நாடக காதலை மையகருவாக வைத்து உருவாகியுள்ள திரௌபதி படத்தின் சிலநிமிடகாட்சி.!

இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் திரௌபதி, இதற்கு முன் மோகன் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் விழுப்புரத்தை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை வேறு சமூகத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்பவர்களை குறிப்பிட்டும் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வசனங்களை குறிப்பிட்ட வசனங்கள் உள்ளன.

இந்த திரைப்படம் விழுப்புரத்தை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் திரைப்படத்தின் டிரைலரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்பவர்களை குறிப்பிட்டும் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வசனங்களை குறிப்பிட்ட வசனங்கள் உள்ளன.

இதனைப் பல பிரபலங்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர், ஏற்கனவே திரவுபதி படத்தை பற்றி இயக்குனர் சில விவரங்களை கொடுத்தார், பல பிரச்சனைகளை கிளப்பிய இந்த திரைப்படத்திற்கு ஒரு சில அரசியல் அமைப்புகள் படத்திற்கு தடை கோரி முன்வந்தார்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தின் சில நிமிட காட்சி வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

simbu

கல்லூரி மாணவிகளின் ஆரவாரத்தின் இடையே சிம்பு.! மீண்டும் மாஸ் காட்டிட்டாரே வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிம்பு. தற்பொழுது மாநாடு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது ஆரம்பித்தது என்பது நாம் அறிந்ததே இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் சிம்பு.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பல நாட்களாக மாநாடு திரைப்படம் இதோ தோடங்குகிறது என இழுபறியில் இருந்தது. தற்போது படப்பிடிப்பு தொடங்கியதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் மாநாடு படப்பிடிப்பு பூஜையில் பல முன்னணி பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் சிம்பு. அவர்கள் மேடையில் ஏறும் பொழுது பெண் ரசிகைகள் அவரை உற்சாகமுடன் வரவேற்றனர். இதை தொடர்ந்து பேசிய சிம்பு அவர்கள் நான் இனி தொடர்ந்து நடிப்பேன் என்றும் என்னை ஒரு கூட்டம் பின் தொடர்ந்து தனது வாய்ப்புகளை பரித்து கொள்வதாகவும் அவர் கூறினார் மேலும் அவர் கூறியது நீங்கள் கொடுக்கும் அன்பை பார்த்தால் அவர்களுக்கு காண்டாகத்தானே செய்யும் எனவும் அவர் கூறினார்.