in biggboss house controversy between shivani pandiyan and rio video: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இன்று வெளிவந்த ப்ரமோவில் 15 நாட்களுக்கு பிறகு தற்போது வாய் திறந்துள்ளார் சீரியல் நடிகை சிவானி நாராயணன். நேற்று சிவானி சனம் ஷெட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை பார்த்து ரசிகர்கள் ஒருவழியாக சிவானி வாயை திறந்து விட்டார் என கூறினர். அதனைதொடர்ந்து இன்று ரியோவும் ஷிவானி நாராயணனும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். அதாவது ரியோ வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கொஞ்ச நேரமாவது ஒன்றாக இருக்க வேண்டும் என கூறியதற்கு சிவானி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் நேராக என்னிடம் சொல்லுங்கள் மறைமுகமாக பேசவேண்டாம் என கூறுகிறார்.
பின்னர் அதனை தொடர்ந்து ரியோ சிவானி, அஜித் மற்றும் ரம்யா பாண்டியன் இவர்கள் மூவரும் எப்போதும் தனியாக இருக்கின்றனர் எல்லோரிடமும் சேர்ந்து இருக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். உடனே ரம்யா பாண்டியன் ரியோவிடம் சண்டையிடுகிறார்.
நேற்று சுரேஷ் மற்றும் சனம் இருவரும் சண்டையிட்டு ஒரு வழியாக முடிந்தது தற்போது அவர்களை தொடர்ந்து சிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ரியோ இவர்களுக்கு இடையே சண்டை போய்க்கொண்டிருக்கிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ.
#Day18 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/n2KZQCgkU0
— Vijay Television (@vijaytelevision) October 22, 2020