பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே மாறிய பாவணி.! வீடியோவைப் பார்த்து சொக்கி விழும் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களாகவே விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இதில் இந்த வருடம் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்த ஐந்தாவது சீசனில் எதிர்பார்த்தபடி ராஜு தான் டைட்டில் வின்னர்  ஆனார். அதேபோல் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒருவர் நமிதா மாரிமுத்து இவர் திருநங்கை. முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை கலந்து கொண்டது இந்த சீசனில் தான்.  இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பாவனி ரெட்டி  இவர் சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இறுதிவரை போட்டிக்கு சென்றார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பாவணி டோட்டலாக மாறியுள்ளார் தன்னுடைய ஹேர்ஸ்டைலை கலரிங் செய்துகொண்டு வித்தியாசமாக தோற்றமளிக்கிறார். இதுகுறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் லட்சக்கணக்கான பேர் லைக் செய்து வருகிறார்கள். மேலும் பாவனி அவர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது விரைவில் அதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் தெரிகிறது.

இதோ அவர் வெளியிட்ட வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment