பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியே செல்வது யார் தெரியுமா.? அட இவரா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஒவ்வொரு தொலைக் காட்சிகளுக்கு இடையே டி ஆர் பி யில் பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் சன் தொலைக்காட்சி நீண்டகாலமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்த நிலையில் எப்படியாவது அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து பார்த்து ஒளிபரப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் இந்த வருடம் 5 வது சீசன் வெற்றிகரமாக அக்டோபர் 3ம் தேதி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியிலும் 18ம் போட்டியளர்கள்  கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த பிக்பாஸ் சீசனில் முதன்முறையாக திருநங்கை மாரிமுத்து கலந்துகொண்டார் ஆனால் சில பிரச்சனை காரணமாக அவர் திடீரென வெளியே சென்றுவிட்டார் இந்த நிலையில் முதலில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றது நாட்யா சாங் அவரைத் தொடர்ந்து அடுத்ததாக அபிஷேக் ராஜா சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இந்த நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் கொடுக்கப்படும் டாஸ்க்கை வெற்றிகரமாக விளையாடி வருகிறார்கள் இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவராக மதுமிதா தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த வாரம் நெருப்பின் வாரமாக அறிவிக்கப்பட்டு இசைவாணி கைப்பற்றிய நெருப்பு நாணயத்தின் மூலம் அவருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்க் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இமான் அண்ணாச்சி இசைவாணி, பிரியங்கா, வருண், அக்ஷரா, பாவணி, சின்ன பொண்ணு, சுருதி, அபிநய் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் இசைவாணி மற்றும் அண்ணாச்சி காப்பாற்றப்பட்டுள்ளார் மீதமுள்ள போட்டியாளர்களை பிரியங்கா காப்பாற்ற படுவதுபோல் ப்ரோமோ வெளியானது. அப்படி இருக்கும் வகையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் வெளியே செல்ல  போவது சின்ன பொண்ணுதான் என தெரியவந்துள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  சின்னப்பொண்ணு வெளியே செல்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியானது.

Leave a Comment