பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி திடீர் மரணம்.? அதிர்ச்சியில் பாக்கியா குடும்பம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு ஆவரேஜ் ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியல் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது ராமமூர்த்திக்கு பெரிதாக தூக்கம் வரவில்லை அதனால் உருண்டு பிரண்டு பார்க்கிறார்.

பிறகு எழுந்து உட்கார ஈஸ்வரி என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் கிடையாது எனக்கு தூக்கம் வரவில்லை என ராமமூர்த்தி கூறுகிறார் பரவால்ல படுங்க தூக்கம் வரும் என கூறுகிறார் ஈஸ்வரி.

பிறகு நான் இனி இங்க உட்கார்ந்து இருந்தா நீ தூங்க மாட்ட என எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார் அப்பொழுதும் ஈஸ்வரி பார்த்து கேட்க சரி நான் ஹாலில் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருகிறேன் என செல்கிறார் ராமமூர்த்தி பிறகு ஈஸ்வரி தூங்கி விடுகிறார் நீண்ட நேரம் ஆகியும் ராமமூர்த்தி வராததால் பிறகு ஆளுக்கு செல்கிறார் ஈஸ்வரி.

ஆளுக்கு சென்ற ஈஸ்வரி ராமமூர்த்தி இடம் வாங்க என்ன ஆச்சு என கேட்க இல்லை எனக்கு சந்தோஷமா இருந்துச்சு அதனால தூக்கம் வரவில்லை எனக் கூறிக் கொண்டிருக்கிறார் ஒரு வழியாக ராமமூர்த்தி அழைத்து செல்கிறார் ஈஸ்வரி.

ஆனால் ராமமூர்த்தி தூங்குவது போல் இறந்து விடுகிறார் அது தெரியாமல் ஈஸ்வரி தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார் என காலுக்கு சென்று உட்கார்ந்து பாக்யாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார் அதேபோல் செல்வியும் வருகிறார் செல்வியிடமும் பேசுகிறார்.

மாமா ஏன் இன்னும் வரவில்லை என கேட்க அவர் நைட் ஃபுல்லா தூங்க வில்லை அதனால் தூங்கட்டும் விட்டுவிடலாம் என பேசிக்கொள்கிறார்கள் டீ குடித்து விட்டு சாப்பிடுவதற்கு ரெடி செய்கிறார்கள் உடனே மாமாவை அழைத்து வாருங்கள் என கூற ஈஸ்வரி மேலே செல்கிறார்.

ராமமூர்த்தியை எவ்வளவு அழைத்தும் எழுந்திருக்காததால் ஈஸ்வரி பதறி அடித்து கத்துகிறார் உடனே பாக்யா வந்து நெஞ்சில் கையை வைத்து பார்த்து அதிர்ச்சலை போல் செல்வி கையைப் பிடித்து பார்த்து விட்டு நாடித்துடிப்பு இல்லாததை நினைத்து அழ ஆரம்பிக்கிறார் நம்மள விட்டு தாத்தா போய்விட்டார் எனவும் கூறிவிடுகிறார்.

உடனே எழிலை அழைத்துடாக்டரை அழைத்து வர சொல்கிறார்கள் டாக்டர் வந்து பாடி செக் அப் செய்துவிட்டு அவர் தவறிவிட்டதாக வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார்கள் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் எபிசோட் முழுகிறது.