என் குடும்பத்தை இழந்ததற்கு காரணம் நீ தான்.. அப்ப டிவோர்ஸ் பண்ணிக்கலாம் கோபி புயலை கிளப்பிய ராதிகா…

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடு இனிய கிளாஸை கட் அடித்து விட்டு தோழிகளுடன் பப்புக்கு சென்றுள்ளார் அதனால் பெரிய பிரச்சனை வருகிறது அதிலிருந்து இனியவை காப்பாற்றியது ராதிகா தான் எப்படியாவது இனியவை காப்பாற்றி விட்டார்.

இது தெரியாமல் கோபி ஏதேதோ பேச பிறகு வீட்டிற்கு வந்தும் இனியாவை நான் அழைத்து செல்கிறேன் எனக்கூறியதும் பாக்யா அதெல்லாம் முடியாது நானே பார்த்துக்கொள்கிறேன் என மூஞ்சியில் அடித்தது போல் துரத்தி அடிக்கிறார்கள். மேலும் காலேஜிலிருந்து டிஸ்மிஸ் செய்யப் போகிறேன் என இனியவை மிரட்ட அதற்கு உடனே தன்னுடைய அப்பா கோபியிடம் இனியா கூறுகிறார்.

ஆனால் பாக்கிய இதனை எப்படியாவது கண்டுபிடித்து காலேஜில் என்ன பிரச்சனை என்றாலும் நான் தான் வருவேன் என திட்டவட்டமாக கூறுகிறார் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகாவிடம் கோபி சென்று என்னைக்கு என் லைஃப் குள்ள நீ வந்து அன்னையிலிருந்து என் குடும்பத்தை மொத்தமா இழந்துட்டேன் என கூறுகிறார்.

அப்புறம் ஏன் இன்னும் என் கூட இருக்கீங்க டிவோர்ஸ் பண்ணிட்டு போக வேண்டியது தானே என ஆத்திரத்தில் ராதிகா கத்துகிறார் இதனால் கோபி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அதேபோல் கோபி நடுரோட்டில் வந்து கொண்டிருக்கும் பொழுது பாக்கி நீலாய என அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதனை பார்த்து தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கிறார் கோபி.

அதேபோல் வீட்டிற்கு சென்ற கோபி தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்ற பாடலைக் கேட்டுக் கொண்டே பீலிங்க்ஸில் இருக்கிறார் இதனால் ராதிகா டிஸ்டர்ப் ஆகுறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.