ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது… காரணம் ஈஸ்வரியா கொதித்து எழுந்த கோபி…

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் எப்படியாவது ராதிகாவின் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என ஈஸ்வரி ஒருவித எண்ணத்தில் தான் இருந்தார் அவர் கர்ப்பமானது ஈஸ்வரிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த வயதில் இது தேவையா எனவும் யோசித்துக் கொண்டிருந்தார்.

இதனால் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார் பாக்யா அதனால் கோபி பிளான் பண்ணி தன்னுடைய அம்மா ஈஸ்வரியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார் அங்கு சென்று ஈஸ்வரி எப்படியாவது ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மாவை டார்ச்சர் பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் அதற்கு எதிர் மாறாக ஈஸ்வரிக்கு தான் டார்ச்சர் ஆக இருந்தது.

இப்படி இருக்கும் நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி ராதிகாவிற்கு ஏதோ வாக்குவாதமாக ராதிகா நடந்து போகும்பொழுது காளை பூந்தொட்டியில் வைத்து வழிக்கு விழுந்து விடுகிறார் அப்பொழுது வயிற்றில் பலமாக அடிபடுகிறது உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார் ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா.

ராதிகாவை செக் அப் செய்த டாக்டர் ராதிகாவின் கர்ப்பம் கலைந்து விட்டதாக கூறுகிறார் இதனை கேள்விப்பட்ட கோபி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகா உன்னுடைய அம்மா தான் என்னை வேண்டும் என்று பிடித்து தள்ளினார் என ராதிகா கோபியிடம் கூறுகிறார். இதனால் கோபி ஈஸ்வரி மீது சந்தேகப்பட்டு திட்டுகிறார் இதனால் ஈஸ்வரி பாக்யாவின் வீட்டிற்கு சென்று ராதிகாவின் கர்ப்பம் கலைந்து விட்டது என கூறுகிறார் பாக்யா அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

Exit mobile version