ராதிகா அம்மாவின் சூழ்ச்சியால் கைதான ஈஸ்வரி… நடுரோட்டில் வைத்து கோபியை புரட்டி எடுக்கும் ராமமூர்த்தி.. கதறும் பாக்கியா குடும்பம்..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய ப்ரோமோவில் பெரும் பரபரப்பின் உச்சமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாக இருந்தார் அப்பொழுது எதிர்பாராத விதமாக தடுக்கி விழ கர்ப்பம் கலைந்து விட்டது அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மா கூறிவிடுகிறார்கள் இதனால் ஈஸ்வரி மணமடைந்து நடுரோட்டில் நிற்க பாக்யா அவரை அரவணைத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

மேலும் ஈஸ்வரி மனம் நொந்து சோகத்தில் இருக்க அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என வெளியே அழைத்து செல்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் மற்றொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா போனதை  நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ராதிகாவின் அம்மா கோபியை பார்த்து குடிகார புருஷன், கொலைகார அம்மா இவங்க மத்தியில் என் பொண்ணு எப்படி வாழ்வால் என பேச உடனே கோபிக்கு கோவம் வந்து அடிப்பதற்கு கை ஓங்குகிறார்.

இதனால் மனம் உடைந்த ராதிகாவின் அம்மா இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்து போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார் அப்பொழுது ராதிகாவின் கர்ப்பத்தை ஈஸ்வரி தான் கலைத்தார் என் மகள் ராதிகாவை ஈஸ்வரி கொலை செய்ய பார்க்கிறார். என அடுக்கடுக்காக புகார் வைக்கிறார் இதனால் போலீஸ் அதிர்ச்சி அடைந்து உடனே பாக்கியா வீட்டிற்கு வந்து யார் இங்கு ஈஸ்வரி என கத்துகிறார்கள் உடனே ஈஸ்வரியை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

உடனே பாக்யா குடும்பம் நடு ரோட்டில் நின்று கதறி அழுது கொண்டிருக்கிறது. கோபி ஈஸ்வரியை கைது செய்து அழைத்துச் செல்லும் பொழுது பார்க்கிறார் உடனே கோபி இங்க என்ன போலீஸ் வந்துட்டு போகிறது என கேட்கிறார் உடனே ராமமூர்த்தி உன்னால தாண்டா எல்லா பிரச்சனையும் என செவுளில் அறைகிறார் கோபியை  அனைத்து அறையையும் வாங்கிக்கொண்டு கண்கலங்கி நிற்கிறார் கோபி. இனிமேல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.