பெத்த அம்மா என்று கூட பார்க்காம ஈஸ்வரிக்கு எதிராக கோபி தந்த வாக்குமூலம்… ஜெயிலில் கலி திங்கப் போகும் ஈஸ்வரி.. பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் எபிசோடில் கடந்த சில வாரங்களாகவே ஈஸ்வரியை எப்பொழுது கைது செய்யும் போலீஸ் என பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள் அதற்கு காரணம் ஈஸ்வரி ராதிகா மீது கொலை முயற்சி செய்துள்ளதாக ராதிகாவின் அம்மா கமலா கேஸ் கொடுத்துள்ளார். போலீஸ் அவரை அரெஸ்ட் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ராதிகாவும் ராதிகாவும் அம்மாவும் எப்பொழுது போலீஸ் வரும் என கதவை எட்டி எட்டிப் பார்த்தார்கள்.

ஊரிலிருந்து வந்த ஈஸ்வரி எதுவும் புரியாமல் சந்தோஷமாக இருக்க ஆனால் ஈஸ்வரி அரஸ்ட் செய்யப் போகிறார்கள் என குடும்பத்திற்கே தெரிய வருகிறது இதனால் அனைவரும் சோகமாக இருக்கிறார்கள். செழியன் போலீஸிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் எங்க வேலையை எங்களை செய்ய விடுங்கள் என வீட்டிற்கு அரெஸ்ட் செய்ய போலீஸ் வந்து விடுகிறார்கள்.

ஈஸ்வரியை அரெஸ்ட் செய்து போலீஸ் லாக்கப்பில் வைக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார்கள் மேலும் தற்பொழுது வந்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி இடம் நீதிபதி நீங்கதான் ராதிகாவையும் ராதிகா குழந்தையும் கொலை பண்ண முயற்சி செய்ததா என கேள்வி எழுப்புகிறார் நான் கொலையும் பண்ணல கொலை செய்ய முயற்சி செய்யலாம் என ஈஸ்வரி அழுகிறார்.

அடுத்ததாக ராதிகாவை இவங்க தான் உன்ன கொலை செய்ய முயற்சி செய்தது என கேள்வி எழுப்புகிறார் உடனே ராதிகா ஆமாம் என கூறினார் அடுத்து  கோபியை அழைக்கிறார்கள்  அப்பொழுது கோபி இடம் உன் மனைவி வழ்த்தில் வளரும் குழந்தை வேண்டாம் என்று உங்க அம்மா சொன்னாங்களா என்ன கேட்க ஆமா என கோபி கூறி விடுகிறான் உடனே அதை வைத்து ஈஸ்வரி தான் கொலை செய்ய முயற்சி செய்தது என நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார் இதனால் ஈஸ்வரி ஜெயிலுக்கு போக இருக்கிறார் இத்துடன் ரொம்ப முடிகிறது.