yashika

கவர்ச்சியில் ஷகிலாவையே தூக்கி சாப்பிட்ட யாஷிகா ஆனந்த் .!வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு தனது உடல் அழகை காட்டி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 2 வில் மிகப் பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்குத்து வேலைகள் இவரால் வெல்ல முடியாமல் போனது.இதை அடுத்து வெளியே வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது. இப்படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மக்களுக்கு விருந்து படைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து இவன்தான் உத்தமன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தனது சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் கவர்ச்சியான வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷகிலாவையே மிஞ்சி விட்டார் என கூறி வருகிறார்கள்.

எவ்வளோ அசிங்க பட்டாலும் திருந்தமாட்டியா.? ஷாலு ஷம்மு வீடியோவை பார்த்து கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

தமிழ் திரை உலகில் நடிகைக்கு தோழியாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்தவர். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஷாலு ஷம்மு.

இவர் சிறு வயதில் அஜித் நடித்து மாபெரும் ஹிட் அடித்த படம் காதல் மன்னன் இப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்பு காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் இவரின் ரோல் சற்று சிறியதாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் ஷாலு ஷம்மு .

சமீபகாலமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் போட்டோஷுட்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தனது சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார் ஷாலு ஷம்மு.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செலிபிரிட்டி ஆக அழைக்கப்பட்டார் ஷாலு ஷம்மு. இந்த நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொண்டிருந்தபோது அதன் பாதியிலேயே வெளியே போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஏனென்றால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் இவரின் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அசிங்க படுத்தியது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் ஷாலு ஷம்மு தான் அசிங்க பட்டதை மறைத்து இது எல்லாம் விளையாட்டுக்காக பண்ணினேன் என சமாளித்தார். இதை பார்த்த ரசிகர்கள் எத்தனை முறை அசிங்கபட்டாலும் நல்ல சமாளிக்கிறியே என கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.!

https://youtu.be/LsTV92YuRRQ

arya

உன்னை பார்த்தாலே வலிக்குதுடா புருஷா. ! ஆர்யா வீடியோவை பார்த்து துடிதுடித்துப்போன சாயிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா.இவர் 2003 ஆம் ஆண்டு உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் மற்றும் பல படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார் அவர்.

அவர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நான் கடவுள் இப்படத்திளல்  ஹீரோவாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா கடைசியாக நடித்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பா ரஞ்சித் இயக்கவுள்ள ‘சல்பேட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யா அவர்கள் நடிக்க உள்ளார்.இப்படம் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதால் இப்படத்திற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

நடிகர் ஆர்யா அவர்கள் ரசிகர்களும் இப்படத்தை பற்றிய தெரிவித்திருந்த நிலையில் மேலும் தனது புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வந்த நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் காட்சி சமூக இணையதளத்தில் வெளிவந்து ரசிகர்களை அதிர வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது மனைவியான நடிகை சாயிஷா அவர்களையும் திடுக்கிட வைத்தது.Sayyeshaa-Saigal-Arya

இது குறித்து பேசிய சாயிஷா அவர்கள் தனது கணவர் பார்க்கும் பொழுது தனக்கு வலிப்பதாகவும், அவர் கடினமாக உழைக்கிறார் என்றும் வேதனையோடு விட்டுத் செய்துள்ளார்.