chithu

பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெளியிட்ட வீடியோவை பார்த்து குழியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

pandiyan store serial actress chitra video viral: தற்பொழுது உள்ள தொலைக்காட்சிளில் முன்னணி வகிக்கும் தொலைக்காட்சி என்றால் விஜய் டிவிதான். விஜய் டிவி பொதுவாக தரமான நிகழ்ச்சிகளையும்,  சீரியல்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

அதிலும் முக்கியமாக தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நாடகமாக திகழ்கிறது.

இந்த சீரியலில் முக்கியமாக முல்லை மற்றும் குமரன் கேரக்டரில் உள்ள குமரன் மற்றும் சித்ரா அவர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்கள் இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

தற்பொழுது கூட சில நாட்களுக்கு முன்பு மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமாவிற்கு வளைகாப்பு நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது இந்த சீரியல் 3 மணிநேரம் ஒளிபரப்பானது.

இந்நிலையில் தற்போது சித்ரா அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் ஹேப்பி நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது இனிமேல் நாள்தோறும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFPW4o2B9qQ/?utm_source=ig_web_copy_link

Dhoni-Dhoni-Dhoni

தோனிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவிய இளம் நடிகர்.!! வைரலாகும் வீடியோ.

m.s.dhoni video viral:கொரோனா காரணத்தால் ஐபிஎல் போட்டி நடக்குமோ நடக்காதோ என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்ததார்கள். ஒரு வழியாக சனிக்கிழமை ஐபிஎல் தொடங்கியது எனவே அனைவரும் மிக்க சந்தோஷத்துடன் ரசித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சு ஆகிய இரு அணிக்கும் இடையே போட்டி நடந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது. மேலும் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்பதால் இந்த சீசன் மிக ஆவலுடன் ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தோனி ஓய்வுக்குப் பிறகு பங்கு பெற்ற முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். மேலும் இந்த போட்டியில் தோனி 2 சாதனைகளை படைத்துள்ளார். அதில் ஒன்று தோனி இரண்டு கேட்ச்களை பிடித்து ஐபிஎல் ஆட்டத்தில் 100 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அதேபோல ஒரு கேப்டனாக தோனிக்கு இது 100வது  வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை பலர் கொண்டாடி வந்தனர். மேலும்  தோனியின் தீவிர ரசிகரான பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ்  தோனி விளையாடும்போது டிவிக்கு மணி அடித்து மலர்தூவி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFU8Cj9BlkX/?utm_source=ig_web_copy_link

vignesh
vignesh
abhirami_2

பிக்பாஸ் அபிராமியை அழ வைத்த விஜய் டிவி பிரபலம்.!! வைரலாகும் புகைப்படம்

abirami video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பல பிரபலங்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து அந்த வகையில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபிராமி இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் இந்நிகழ்ச்சியில் முகின் ராவ்வை காதலித்து வந்தார். ஆனால் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வீட்டிற்கு போய்விட்டு மீண்டும் வந்து இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முகின்ராவ் அபிராமியின் மீது கோபத்தில் இருந்தார் அதன் காரணமாக அபிராமி இடத்தை  உடைத்தார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பே அஜித்துடன் இணைந்து நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் எனவே அஜித் ரசிகர்களுக்கும் பிடித்தவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது ஒரு டாஸ்கின் ஒரு சின்னத்திரை நடிகர் அபிராமிக்கு ப்ரொபோஸ் செய்கிறார் அபிராமி அழுதுகொண்டே கோபமாக மேடையை விட்டு வெளியில் செல்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது. இதோ அந்த வீடியோ.

aishwarya rajesh

என் கூடவே இருந்துக்கிட்டு இந்த வேலையை பார்த்துட்டான்.! புலம்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உனக்கு நடிகையாக நடிப்பதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை பலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் தளராமல் தனது கடின உழைப்பினால் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவரை பொதுவாக அனைவரும் கருப்பு பேரழகி என்று கூறுவார்கள்.

இவர் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் அதிலும் முக்கியமாக காக்காமுட்டை திரை படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவைப் போல் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் எனது நான் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் இவ்வாறு மேலும் தனது சிறந்த நடிப்பை நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

இவர் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் நடனம் ஆடுவதும், தொகுப்பாளியாகவும்தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சொல்லப்போனால் இவர் நிகழ்ச்சியின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியிருந்தார் அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்த ஒருவர் ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் பற்றி பல விஷயங்களை கூறுவதும் லாக்கர் நம்பர்களை கூறுவதும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த விஷயம் ஒன்றரை வருடங்கள் கழித்துதான் ஐஸ்வர்யா ராஜேஷ் இது தெரியவந்தது பல அவர் மீது வழக்கு தொடருங்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கூறினார்களாம் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறி அவரை விட்டு விட்டாராம் இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான நடந்தது போல் வேறு யாரும் ஏமாற கூடாது என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் இதனை பார்த்த பலர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார்கள்.