கடல், யான் ஆகிய படங்களில் நடித்த துளசி நாயர் இப்போ.. எப்படி இருக்கிறார் பாருங்கள் – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்.

சினிமா உலகில் வெற்றிகண்ட நடிகர், நடிகைகளில் வாரிசுகளும் சினிமா உலகில் தற்போது களமிறங்கி நடித்து வருகின்றனர் அந்த வகையில் இளம் வயதிலேயே சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் துளசி நாயர் இவர் 14 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 80, 90 காலகட்டங்களில் பயணத்தை ராதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  துளசி நாயர் 2013ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான “கடல்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதுவே அவருக்கு முதல் படம் என்றாலும் சிறந்த நடிப்பை காட்டி இருந்தார். படம்சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதை தொடர்ந்து அவர்  நடிகர் ஜீவாவுடன் கை கோர்த்து “யான்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் சற்று கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன்பின் இவர் சினிமா உலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதை உணர்ந்து கொண்ட துளசி நாயர் மேற்படிப்பு படிக்க வெளி நாட்டிற்குச் சென்றார். தற்போது படித்து வரும் துளசி நாயர். இப்போ சற்று உடல் எடையை ஏற்றிய காணப்படுவது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இவர் சினிமாவில் களம் இறங்கலாம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் ஆனால் இவர் அதற்குள்ளேயே உடல் எடையை ஏற்றி வைத்து கொழுக் மொழுக்கென்று இருக்கும் புகைப்படம் தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

dulasi nair
dulasi nair
dulasi nair
dulasi nair

Leave a Comment