சினிமாவில் புதிய பாலிசி எடுத்து இருக்கும் நடிகை மிருணாளினி – அசந்து போகும் மற்ற நடிகைகள்.

mirunalini
mirunalini

திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் சினிமாவுலகில் வெற்றி நடை போட முடியும். அந்த வகையில் டிக் டாக் செயலின் மூலம் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை ஆரம்பத்தில் கவர்ந்திழுத்தவர் மிருணாளினி ஒரு கட்டத்தில் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதன் விளைவாகவே இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. முதலில் தெலுங்கு சினிமாவில் நடித்து அறிமுகமானார் அதன் பின் தமிழில் இவர் தற்போது தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் அந்த வகையில் முதலில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்திய நிலையில் தீபாவளி அன்று கூட விஷால் நடித்த எனிமி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் படத்திலும் இவர் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட இவரது கையில் ஒரிரு திரைப்படங்களும் தன்வசப் படுத்தி உள்ளார். அந்த வகையில் ஜாங்கோ, கோப்ரா ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று சில பதிவுகளை அங்கு குறிப்பிட்டு பேசியுள்ளார். அதில் அவர் கூற வருவது : சினிமாவில் பல படம் பல மொழிகளில் மாற்றம் செய்யப்படுகிறது அதனால் அங்கங்கு தகுந்த நடிகர் நடிகைகளை வைத்து படங்களை எடுக்கின்றனர்.

அதுபோலவேதான் தமிழிலும் நடைபெறுகிறது தமிழ் பெண்களை எந்த ஒரு சினிமாவும் புறக்கணிப்பதில்லை எனவே நானும் சினிமா உலகில் நடிப்பதையும் தாண்டி இனி தினமும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டே பயணிக்க ஆர்வமாக இருக்கிறேன் இதுவே எனது பாலிசி என அவர் கூறினார்.