ஐஸ்வர்யாவின் கர்ப்பம் பொய் என வெளிப்படுமா.? செக்கப் பண்ணிய டாக்டர் என்ன சொல்லப் போகிறார். – ஆகா கல்யாணம்

aaha kalyanam : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பிரபா ஐஸ்வர்யாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது சித்ராதேவி வாய்க்கு வந்தபடி பேசுகிறார் உடனே ஐஸ்வர்யாவும் நீ என்னுடைய அத்தையை ஏதாவது சொல்லி இருப்ப அதனாலதான் திட்டி இருப்பாங்க என கூறி மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.

பிறகு எதற்காக இங்கே வந்தாய் என கேட்க மாங்காய் ஊறுகாய்  அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க என கூறுகிறார் அதனால் ஐஸ்வர்யா எனக்கு மாங்காய் பிடிக்காதே நான் சாப்பிட மாட்டேன் என கூற எல்லாரும் மாசமாய் இருக்கிறவங்களுக்கு மாங்காய் வாமிட் வராது என்று சாப்பிடுவார்கள் நீ என்னடா மாங்காய் பிடிக்காதுன்னு சொல்றியே என கூற உடனே ஆமா எனக்கு மாங்காய் சாப்பிட்டால் வாமிட் வராமல் இருக்கும் தானே என சொல்லி சமாளிக்கிறார்.

Aaha Kalyanam today promo october 10

அதேபோல் இன்றைய எபிசோட்டில் கடைசியாக கௌதம் வருவார் என ஆசை ஆசையாக ரூமில் மேக்கப் போட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் கௌதம் வரவில்லை போன் பண்ணி பார்த்தால் ஃபோன் சுவிட்ச் ஆஃப் இதனால் ஐஸ்வர்யா வெளியே வந்து ஹாலின்ங் பெல் அடித்து அனைவரையும் எழுப்பி விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கௌதம் வரவில்லை.. அர்த்தராத்திரியில் குடும்பத்தினரை டார்ச்சர் பண்ணிய ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

அந்த வீடியோவில் கௌதம் ஆசை ஆசையாக பப்பாளி பழத்தை வாங்கி கொடுத்து ஐஸ்வர்யாவை திங்க சொல்கிறார் அவரும் எதற்கு என்று தெரியாமல் ரசிச்சு ருசித்து சாப்பிடுகிறார் உடனே அனைவரும் பப்பாளி பழம் சாப்பிடுவதை பார்த்த அதிர்ச்சி அடைகிறார்கள் உடனே அவரின் தங்கை உனக்கு என்ன பைத்தியமா பப்பாளிப்பழம் சாப்பிடுற என திட்டுகிறார்.

ஒரு டாக்டர்ரை வரச்சொல்லி சீக்கிரம் செக் அப் பண்ண வேண்டும் என கூறுகிறார்கள் உடனே டாக்டர் வருகிறார் செக்கப் பண்ணுகிறார் டாக்டர் செக்கப் பண்ணி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Exit mobile version