பிரபாவை போராடி வெளியே எடுத்த விஜய்.. மகாவை ஆச்சரியப்படுத்திய ராஜலட்சுமி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha kalyanam today episode October 31: ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பிரபாவை வெளியே எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் கோடீஸ்வரியும் தசாரனும் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று அழுது கொண்டிருக்கின்றன.. அடுத்து கௌதம் சித்ராதேவியிடம் என்னம்மா நீ போட்ட பிளான் இப்படி சொதப்பிடுச்சு என்று சொல்ல..

சித்ராதேவி இந்த பிளான்ல நம்ம மாட்டிக்காம தப்பிச்சோமே அதுவரையுமே நல்லது என நினைக்கிறார்.. பிறகு காயத்ரி மகாவிடம் ராஜலட்சுமி அப்படி பேசறதுக்கு உனக்கு கோபமே வரலையா நீ சூர்யாவை காப்பாத்தி இருக்க ஆனா அத புரிஞ்சுக்காம உன்னை இப்படி திட்டிட்டாங்களே என்று சொல்ல மகா அவங்க திட்டினது எனக்கு சந்தோஷம் தான்..

தவறாக எல்லை மீறி பேசிய பிரதீப்.. துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடும் கூல் சுரேஷ்.! பரபரப்பின் உச்சத்தில் பிக் பாஸ் ப்ரோமோ

ஏன்னா என் புருஷன் மேல அவங்க எவ்வளவு அக்கறை வச்சிருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல அது எனக்கு சந்தோஷம் தான் என சொல்கிறார்.. அடுத்து விஜய் பிரபாவுக்கு போன் ட்ரை பண்ணுகிறார் போன் போகவில்லை அதனால் நேராக வீட்டிற்கு வந்து பார்க்கிறார் வீடு பூட்டி இருக்கிறது பிறகு பிரபா ஸ்டேஷனில் இருக்கிற செய்தி தெரிந்து விஜய்..

ஸ்டேஷனுக்கு வந்து போலீஸிடம் நாம் விபீ ஜூவல்லர்ஸ் ஓட பார்ட் ஆஃப் தி ஓனர் வேதாச்சலதோட பேரன் என்று சொல்லி அவருக்குத் தெரிந்த அட்வைகேட்டை கூட்டிட்டு வந்து பிரபா மேல எஃப் ஐ ஆர் போடாதீங்க வெளியே விடுங்கள் என்று கேட்க கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு என போலிஸ் சொல்கிறார் பிறகு விஜய் சங்கரை அழைத்துக்கொண்டு வந்து பேச சொல்கிறார்.

ஆரம்பமே சண்டையில் ஆரம்பித்த பாண்டியன் ஸ்டோர் 2.. மச்சான்களிடம் மல்லுக்கு நிற்கும் பாண்டியன்

சங்கரும் நானும் பிரபாவும் ஃபிரண்ட்ஸ் தான் நான் தான் அவங்க குடும்பத்தை பத்தி பேச போகி அதனால் கோபப்பட்டு பிரபா என்ன அடிச்சிட்டாங்க இந்த கேச நான் வாபஸ் வாங்குகிறேன் என்று கேட்பதும் பிறகு பிரபாவை விட்டு விட்டனர்.. கோடீஸ்வரியும், தசாதரனும் விஜய்க்கு ரொம்ப நன்றி சொல்லி வீட்டுக்கு வந்துட்டு போங்க என கூப்பிடுகின்றனர்.

அடுத்து ராஜலட்சுமி இரவு ரூமில் தனியாக ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அவருடைய கணவர் வந்து தப்பு செஞ்சா இப்படித்தான் யோசிச்சிட்டு இருக்கணும் மகாவ நீ திட்டினது தப்பு அவ கிட்ட போய் மன்னிப்பு கேளு என்று கேட்க ராஜலட்சுமி நான் எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என சொல்கிறார்.. பிறகு மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் உன் பையன் உயிரை காப்பாற்றி இருக்கா..

அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாமே என்று ராஜலட்சுமியை கூட்டிக்கிட்டு மகாவிடம் போய் உங்க அத்தை எதோ உன் கிட்ட பேசணும் என்று சொன்னாங்க என சொல்வதும் பிறகு ராஜலட்சுமி என் பையன காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி என சொல்கிறார் இதைக் கேட்டு மகா ஆச்சரியப்படுகிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.