மகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.! அதிர்ச்சியில் உறைந்த ராஜலக்ஷ்மி.! பரபரப்பில் ஆஹா கல்யாணம்

aaha kalyanam next week promo : ஆஹா கல்யாணம் இன்றைக்கு வெளிவந்த இந்த வாரப் ப்ரோமோவில் அனைவரும் பூஜை ரூமில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது சூர்யா ஒரு நெக்லசை காமித்து இது மகா டிசைன் பண்ணிக் கொடுத்ததன் மூலம் கிடைத்த ஒரு புதிய பெரிய கான்ட்ராக்ட். அதற்காக நம்ம ஃபேக்டரியல் செய்த முதல் நகை என சொல்லி அனைவர் முன்பும் காமிக்கிறார்.

இதனால் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். உடனே சூர்யா மகாவால்தான் இந்த ஆர்டர் கிடைத்தது அதனால் செய்த இந்த முதல் நகையை நான் மகாவிற்கே கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளேன் எனக் கூறுகிறார். உடனே அதற்கு தாத்தா கொடுக்காதே மகாவின் கழுத்தில் போட்டுவிடு என சூர்யாவிடம் சொல்கிறார்.

அர்ஜுனுடன் சேர்ந்து கொண்டு திருட்டு வேலை செய்த மேகனா.! திருப்பி அடித்த சரஸ்வதி.! செருப்ப சாணியில முக்கி அடிச்ச மாதிரி இருக்கா..

உடனே சூர்யாவின் சித்தி மகாவை கூப்பிட்டு வந்து சூர்யாவின் அருகில் நிற்க வைக்கிறார். சூர்யா மகாவின் கழுத்தில் அந்த நகையை போட்டு விடுகிறார். அப்போது ஐஸ்வர்யா, கௌதமின் அம்மா  மற்றும் சூர்யாவின் அம்மா ராஜலட்சுமி என அனைவரும் சூர்யாவின் இந்த செயலை பார்த்து  கடுப்பாகின்றனர்.

இது அனைத்தும் தாத்தாவிற்காக சூர்யா செய்யும் நடிப்பா  இல்லை உண்மையாகவே அவர் திருந்தி விட்டாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இத்துடன் பிரமோ முடிவடைகிறது.

ஜான்சி ராணியையும் கரிகாலனையும் துவைத்து எடுக்கும் போலீஸ்.! குணசேகரனிடம் கெஞ்சும் கதிர்.! நீ என்ன மிருகமா..

Exit mobile version